இன்றைய செய்திகள்

Tamil News articles

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை. ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது. இருபது மணி...

Read more

ஜநா செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஆளுங்கூட்டணி கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய அனைத்து தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளும் பெரிதும் குழப்பமடைந்து கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ...

Read more

இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை இலங்கை அரசிடம் கையளித்த பிற்பாடு அது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது சம்பந்தமாக...

Read more

நடைபெறவுள்ள இளவரசர் வில்லியத்தின் திருமண விழா அழைப்பிதழை, பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென் சிரியாவுக்கான திருமண அழைப்பிதழை, பிரித்தானிய அரச குடும்பம் ரத்துச்செய்துள்ளது. சிரியா நாட்டில் அரச அதிபருக்கு எதிராகப் போராடிவரும் மக்கள்...

Read more

தடுத்து வைக்கப்படுள்ள ஆப்கானிஸ்தான் கைதிகளை சித்திரவைதைக்கு உட்படுத்தியது குறித்தும் அவர்களை மீதான வன் முறைகளுக்கு எதிராகவும் கனடா போர்க்குற்ற விசாரணைக்குள்ளாக்கப்படுமா என பரவலான...

Read more

இன்று பிரித்தானியாவில் நடைபெறும் அரச குடும்ப திருமண நிகழ்வு பெரும் பணச் செலவில் கொண்டாடப்படுகிறது. திருமண நிகழ்வை ஒட்டிய சம்பவங்களால் பிரித்தானிய அரசிற்கு ஐந்து பில்லியன் ஸ்ரேளிங் பவுண்ஸ் கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பில்லியன் பவுண்ஸ்களை...

Read more

இலங்கைக் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும்...

Read more

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ,...

Read more
Page 697 of 1266 1 696 697 698 1,266