இன்றைய செய்திகள்

Tamil News articles

வன்னிப் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் பட்டதாரி தமிழ் இளைஞர்களை எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர் இன்னும் மீதம் இருப்பது 150 படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே...

Read more

பௌத்த மத ஆதிக்கத்தையும் சிங்கள பௌத்த  திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்வதையும் மட்டுமே பிரதான நடவடிக்கையாக முன்னெடுக்கும் இலங்கை அரசு மனித உரிமை ஆணைக்குழுவில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. ஒரு புறத்தில் இலங்கை அரசு இவ்வாறு தெரிவிக்க அதன் புலம் பெயர்...

Read more

மகிந்த ராஜபக்ச அரசின் ஆணையின் கீழ் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்கும் தொடர்பான காணொளி உண்மையே என அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் இன்று தெரிவித்தனர். இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டது. இதன்...

Read more

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிற்பாடும் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் எட்டுப் பேர், யாழ்ப்பாண சிறைச்சாலையில் வைத்து கடந்த 23ம் திகதி முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒரு சிங்களவரும், ஏழு தமிழர்களும்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே வட பகுதியில் புதிய பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலும் மற்றொரு பாரிய பௌத்த...

Read more

மன்னார் மாவட்டத்தின் தென்எல்லையோரப்பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்களை குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.இல்லையேல் இது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....

Read more

13 வது திருத்தச்சட்டம் என்ற இந்திய அரசால் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீது திணிக்கப்பட்ட அரசியல் சட்டமானது இலங்கையில் எல்லைக்குள் எவ்வித குறிப்பான மாற்றங்களையும் எடுத்துவரப் போவதில்லை. இப்பொதுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்த சிங்கள மயமாக்கல், திட்டமிட்ட வலிந்த...

Read more

விளையாட்டு அமைச்சினால் இலங்கையில் 9 மாகாணங்களிலும் அமைக்கப்படுவதற்கு உத்தேசித்திருக்கும் 9 விளையாட்டு மைதானங்களில், வடக்கு கிளிநொச்சியில் அமைக்கப்படும் மைதானத்திற்காக, மீள் குடியேற்றப்படாத மக்களின் இடங்களை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி நகரில் சிறியதொரு மைதானமாக...

Read more
Page 686 of 1266 1 685 686 687 1,266