கட்டுநாயக்கவில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவைப் பாதுகாத்து பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலகிய மகிந்த பாலசூரியவிற்கு பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை வழங்க ஜனாதிபதி இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டுநாயக்க...
Read more







