இன்றைய செய்திகள்

Tamil News articles

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்ட மைப்பும் சேர்ந்து நாடகமாடுகின்றன. எனவே, தமிழ் மக்கள்,சுயமாக போராடியே சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளார்கள். என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா...

Read more

இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவானந்தபுரத்தில் நடைபெற்ற 4வது சர்வதேசத் ஆவணத் திரைப்பட விழாவில் சோமிதரன் இயக்கிய முல்லைத்தீவு சாகா திரைப்படத்திற்க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.கேரள முதலமைச்சர் உம்மான் சாண்டி இந்த விருதினை வழங்கினார்.பிரபல இயக்குனர் பிரியதர்சன் மற்றும்...

Read more

வெறுப்பையும் கோபத்தையும் தூண்டக்கூடிய பிரச்சாரங்களை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று புலம்பெயர் தமிழர்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். உண்மைத்தன்மையை அவர்கள் உணரவேண்டும். நாம் சமாதானமாக வாழ வேண்டும் என்று கே.பி தெரிவித்துள்ளார். முல்லைதீவில் இயங்கும் அனாதை இல்லமான NERDO வில் வைத்து ஆங்கில...

Read more

யாழ். நகரில் ஆயிரக்கணக்கான படையினர் நிலைகொண்டிருப்பதால் அரசாங்கத்துக்குத் தெரியாமல் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்காது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். கொழும்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்பாக இன்று...

Read more

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொழும்பில் இன்று செவ்வாய்க் கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு லிப்ரன் சுற்று...

Read more

புதிதாக பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்ற மாணவர்களுக்காக இலங்கை அரசாங்கம் வழங்கிய தலைமைத்துவப் பயிற்சியின் போது நோய்வாய்ப்புற்ற மாணவியொருவர் பதுளை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த நிஷாந்தி மதுஷானி எனும் மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்....

Read more

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை உடனே அம‌ல்படு‌த்த‌க் கோ‌ரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌‌ட்ட பா.ம.க. தலைவ‌ர் ராமதா‌ஸ், தலைவ‌ர் ‌ஜி.கே.ம‌ணி உ‌ள்‌ளி‌ட்ட பா.ம.க.‌‌வின‌ர் ஏராளமானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். ‌விழு‌ப்புர‌‌ம் மாவ‌ட்ட‌ம் ‌தி‌ண்டிவன‌த்‌தி‌ல் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் தலைமை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. தடையை ‌மீ‌றி...

Read more

இதுவரை பொதுமக்கள் இழப்பின்றி முழுமையான மனிதாபிமான நடவடிக்கையாக வன்னிப் போரை நடத்தி மக்களை மீட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு பிரச்சாரம் மேற்கொண்டது. இறுதியாக வெளியான சனல் 4 ஆவணத் தொகுப்பில் இலங்கை இராணுவம் மனிதத்தன்மையையே இழந்து கோரமாக மக்களை...

Read more
Page 667 of 1266 1 666 667 668 1,266