இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான ராஜவரோதயன் கவிதாஸ் என்ற 26 வயதான மாணவன் முதலில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுத் தற்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்....

Read more

20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிரு‌க்கு‌ம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆ‌கியோ‌ரி‌ன் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று ‌பிரதம‌ரிட‌ம் வ‌லியுறு‌த்‌தியதாக ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர். செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ரிட‌ம், பிரதமரிடம்...

Read more

மகிந்த ராஜபக்ச அரசு ஏகாதிபத்தியங்களின் அங்கீகரத்தோடு தொடரும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்களின் ஒரு பகுதியாக திட்டமிட்ட பெளத்த சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. மூதூரில் கிட்டத்தட்ட 800 தமிழ், முஸ்லிம் குடும்பங்களின் அதிகூடிய சாகுபடி கொண்ட வயல் நிலங்களை சிங்களக் குடியேற்ற...

Read more

பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனையை இந்திய அரசு எதிப்புத் தெரிவிக்கிறது. இந்திய அரசோடு இலங்கை அரசு இணைந்து கொண்டுள்ளது. இதுவரை மனித...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பும் வகையில் எஸ்.பி.குட்டி என்பவர் தலைமையிலான இந்துக்கள் வாழ்வுரிமை இயக்கம் முனைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்மின் நிலையத்தை ஆதரித்துப் சில இடங்களில் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார். இதன் பின்னர்...

Read more

முன்னை நாள் லிபிய அதிபர் கடாபியினதும் அவரது மகனதும் உடல் ரகசிய இடம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்கு நாடுகளின் கூலிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட லிபிய முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான கடாபி மற்றும் அவரது மகன் மொடாசிம்...

Read more

ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி, பொருளாதாரச் சரிவு, முதலாளித்துவ நெருக்கடி என்பன உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் பிரஞ்சு அதிபர் நிகொலா சார்கோசி பிரித்தானியப் பிரதமரை நோக்கி வாயை மூடிக்...

Read more

மத்திய அரசின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தொடர முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற நபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக...

Read more
Page 642 of 1266 1 641 642 643 1,266