இன்றைய செய்திகள்

Tamil News articles

தலித் நீதிபதி என்பதால் தன்னிடம் மற்ற நீதிபதிகள் பாகுபாடு காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிஎஸ்.கர்ணன் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் தலித் நீதிபதி என்பதால் 2009-ம் ஆண்டுமுதல் பணியில் உள்ள மற்ற நீதிபதிகள்...

Read more

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தம் தொடர்ந்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரம் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்ட்டிருக்கும். அதேபோல் பல கோடான கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும். அதை தடுத்து நிறுத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என...

Read more

கடந்த 11 வருடங்களாக சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஆஜராகாமல் கடத்தி வந்த ஜயலலிதா அண்மையில், "தனக்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பெங்களூர் நீதிமன்றத்தில் தன்னால் ஆஜராக இயலாது' என்று கூறினார். இப்போது பாதுகாப்பு...

Read more

இனக் கொலையாளி மகிந்த ராஜபக்சவின் குடும்ப அரசு இனவாதத்தைத் தூண்டுவதனூடாகவே தனது ஆட்சியைத் தக்கவைத்துக்க்கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மறைந்த தமிழரசுக்...

Read more

அமரிக்காவில் உருவாகியுள்ள முதலாளித்துவ எதிர்ப்பு எழுச்சி ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடைய ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவில் செயின்ட் போல் தேவாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நாட்களாக எதிர்ப்புப் போராட்டங்களை முகாமிட்டு நடத்தி வருகின்றனர். பிரித்தானிய பொலீசார் இவர்களைப் பலவந்தமாக வெளியேற்ற நீதி...

Read more

தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்புக்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

வன்னியைப் பாதுகாப்பதில் நடத்த போராட்டத்தில் மாபெரும் அழிவுகளைச் சந்தித்து ஆயுதப் போராட்டம் நிறைவுற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீளவும் நிலப்பறிப்புக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு கட்சிகளான நாம் ஒன்றுபட்டு செயற்படும்போது மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். என...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 3வது கட்டமாக இடிந்தகரையில் நேற்று 12வது நாளாக பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்துக்கு...

Read more
Page 639 of 1266 1 638 639 640 1,266