இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆக்சிஜன் தடை 22 நோயாளிகள் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்கில் உள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் இதுவரை 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை மிகப்பெரிய வணிகமாக மாற்றியுள்ள நிலையில் மருத்துவத்துறையில் நடக்கும்...

Read more
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அவலம்!

உலக அளவில் கொரோனா தொற்றில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனா கொரோனாவை கட்டுப்படுத்தி விட்ட நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை லட்சக்கணக்கான உயிர்களை காவு கொள்ளுமோ என்ற அச்சம் உருவாகி...

Read more
தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ் ஏன்?

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அடிக்கடி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் சொல்வார். இப்போதோ தமிழகத்தை கோவை, மதுரை, சென்னை என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிறார். முதலில் அவருடைய பதிவு சொல்வது இதுதான்… “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 17.04.2021 சனிக்கிழமை நடைபெற்று முடிந்திருக்கிறது. எட்டாம் கட்டத் தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ளன. சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் தொடங்கிய மேற்குவங்கத் தேர்தல் அவர் ஓய்வு பெற்று சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகிய நிலையில், அவர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....

Read more
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் சென்னை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளீதரன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் வீரரும் உலக அளவில் முக்கியமான சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளீதரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு...

Read more
அம்பேத்கர் சமஸ்கிருதத்தை பொதுமொழியாக்க விரும்பினாரா- விவரிக்கிறார் புனிதப்பாண்டியன்!

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அண்ணல் அம்பேத்கர் இந்தியாவின் பொது மொழியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வர திட்டம் தயாரித்தார் என்று கூறியிருந்தார். இது உண்மையா என்று தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனிடன் கேட்ட போது விரிவாகவே பேசினார்....

Read more
விவேக் மரணம் எழுப்பியுள்ள கேள்விகள்?

காலை எழுந்த உடன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பது வாடிக்கையான ஒன்று. இன்று தொலைக்காட்சியை திறப்பதற்குள் ஒரு யோசனை. தயக்கமாக இருந்தது. நீண்ட தயக்கத்தின் பின்னர் தொலைக்காட்சியைத் திறந்த போது விவேக் மரணித்த செய்தி துயரமாக இறங்கியிருந்தது. சென்ற ஆண்டு...

Read more
இந்தியாவில் கொள்ளை நோய் போல பரவும் கொரோனா?

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கொள்ளை நோய் போல பரவி வருவதாக தெரிகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனைகளில் குவிந்து வருவதும். அவர்கள் சிகிச்சைக்காக காத்திருக்கும் போதே மரணிப்பதும் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய...

Read more
அம்பேத்கர் பிறந்த தினம் இன்று…!

சாதீயம் கோலோச்சும் இந்திய சமூகத்தில் சுயமாக தன் கல்வி மூலம் உருவாகி வந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவரது வாழும் பணிகளும் இந்திய வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும் என்றாலும், அவரது வருகைக்குப் பின்னரும் இந்தியாவில் தலித் மக்கள் எழுச்சி...

Read more
Page 63 of 1266 1 62 63 64 1,266