இன்றைய செய்திகள்

Tamil News articles

மேற்குவங்கத்தில் மம்தா கேரளத்தில் பினராயி விஜயன்!

இந்தியாவில் அஸ்ஸாம்,மேற்குவங்கம், கேரளம், தமிழகம், புதுச்சேரி என நான்கு மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற முடிவுகள் வரவிருக்கும் 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் விதித்திருந்த...

Read more
ஸ்னோலின் மீண்டுமொரு முறை கொல்லப்பட்டார்!

90- களுக்குப் பின்னர் அப்போதைய ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை. அப்போது தூத்துக்குடி மக்கள் இதன் பாதகத்தை உணரவில்லை என்ற போதும் பின்னர் பல கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்கள் ஒன்றிணையக் கூடாது...

Read more
ஸ்டெர்லைட்டை திறக்க திமுக ஒப்புதல்- ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு துரோகம்!

இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் இழைத்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வைத்த கோரிக்கைகள் எதுவும் கருத்தில்...

Read more
ஆக்சிஜன் சில உண்மைகள் – விஜயசங்கர்  ராமச்சந்திரன்

இந்தியாவின் ஆகப் பெரும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனமான லிண்டே இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ந் ஹனுமன் மால் பெங்கானி கூறுவது:ஆக்சிஜன் தொழிலில் 45 ஆண்டுகள் ஈடுபட்டவன், 50 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவதில் ஈடுபட்டவன் என்கிற...

Read more
ஸ்டெர்லைட்டை திறக்க திமுக ஒப்புதல்- ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு துரோகம்!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் கூறியதால் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இது ஸ்டெர்லைட் ஆலையை...

Read more
கொரோனா இந்திய மருத்துவத்துறை கவலைக்கிடம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.32 லட்சம். சுமார் 2,200 பேருக்கு மேல் உயிரிழந்து இருக்கிறார்கள். இது உலக அளவில் ஒரு நாள் தொற்றில் எந்த நாடும் சந்தித்திராத பேரவலம்.இன்னொரு பக்கம் ஆக்சிஜன்...

Read more
கொரோனா பேரிடர் ஆக்சிஜன் பெயரால் ஸ்டெர்லைட்டை திறக்க சதி!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வட இந்தியா உட்பட பல மாநிலங்களை மிக மோசமாக பாதித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆக்சிஜன் இல்லாமல் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குஜராத், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின்...

Read more
கோவிஷீல்ட் தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்வு!

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் என்ற இரு தடுப்பூசிகளை மாநில அரசுகள் மக்களுக்குச் செலுத்தி வருகிறது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டியூட்டிற்கு தயாரிக்கும் உரிமையை இந்திய அரசு வழங்கியிருந்தது.இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டியூட்...

Read more
Page 62 of 1266 1 61 62 63 1,266