இலங்கையில் இயங்கி வரும் இணைய தளங்கள் தொடர்பாக பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைய தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு இலங்கை தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சில் இணைய...
Read more








