இன்றைய செய்திகள்

Tamil News articles

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் பெப்ரவரி 11ஆம் திகதி கொழும்பு வருகிறார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின்...

Read more

கிரேக்கம் வங்கிகளிடம் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு “முக்கியமானமுன்னுரிமையை” அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. கிரேக்கத்தின் அப்பாவி மக்களைச் சூறையாடும் வங்கிக் கொள்ளைக்காரர்கள் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளையும் நெருக்கடியின் நிலையில் சுறையாடும் வழிமுறைகளை வகுத்துள்ளமை...

Read more

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சட்டத்தரணிகள் குணரத்ன வன்னிநாயக்க மற்றும் லிலான் அமரகோன் ஆகியோர் தெரிவித்தனர். இராணுவ அதிகாரிகள் சிலர் பெண்களை...

Read more

சில ஆண்டுகளுக்கு முன்னர் தனி ஈழம் கோரி ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திய கருணா இன்று போலிஸ் அதிகாரங்கள் தேவையற்றது என்கிறார். இலங்கை இந்திய அரசுகளின் பின்னால் அறிக்கை நாடகம் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக இதனைத்...

Read more

இந்தியாவிலிருந்து பல ஈரானிய மாணவர்கள் கடந்த பல மாதங்களாக வெளியேற்றப்படதைத் தொடர்ந்து ஈரான் நான்கு இந்திய மாணவர்களை ஈரானிலிருந்து வெளியேற்றியுள்ளது. ஈரான் நாட்டில் மருத்துவக்கல்வி பயின்று வரும் நான்கு இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. இந்தியாவின் பல்வேறு...

Read more

சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது. பிரபாகரன் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மற்றும் அரசியல்வாதிகளை கொலை செய்த தகவல்கள் என்னிடம் இருக்கின்றன என்று முரளிதரன் வினாயகமூர்த்தி என்ற முன்னை...

Read more

‘தேடகம்’ அமைப்பினர் ஒழுங்கமைத்த நோர்வேயின் அறிக்கை மீதான கலந்துரையாடல் 29 யனவரி 2012 அன்று கனடா ஸ்காபுரோவில் நடைபெற்றது. கலந்துரையாடலை ரதன் ரகு வழிநடத்தினார். வில்லவராயன் ஆனந்தராம் நோர்வேயின் அறிக்கையை சுருக்கமாக கலந்துரையாடல் தொடங்குவதற்குரிய வகையில் முன்வைத்தார். (Pawns...

Read more

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் தூத்துக்குடியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.பி. உதயகுமார் கூறியதாவது: ""கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக முனைவர் முத்துநாயகம் தலைமையிலான...

Read more
Page 591 of 1266 1 590 591 592 1,266