இன்றைய செய்திகள்

Tamil News articles

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் மீது காசாவில் செருப்பு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலில் சிறைப்பட்டிருக்கும் பலஸ்தீனியர்களின் உறவினர்கள், காசாவுக்குள் நுழைய முயன்ற போதே, பான்கீமூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர். அவர்கள் சிறையில்...

Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன்பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார். ஸ்ரீலங்கா மஹஜன கட்சியில் இணைந்து கொண்டு செயற்பாட்டு அரசியலில்ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி பாரத...

Read more

விடுதலைப் புலிகளுக்கு போலி பெயரில் சென்னை துறைமுகம் வழியாக ஆயுதம் கடத்தப்பட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வன்னியரசுவை, கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். சென்னை துறைமுகம் வழியாக, இலங்கைக்கு பல்வேறு வடிவில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக, கியூ...

Read more

அயோ‌த்‌தி‌யி‌ல் ராம‌‌ர் கோ‌வி‌ல் க‌ட்ட தொடர்ந்து முயற்சி செய்வோம் எ‌ன்று பா.ஜ,க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னி கூ‌றியு‌ள்ளா‌ர். அயோ‌த்‌தி நக‌ரி‌ல் ‌‌பிரசார‌ம் மே‌ற்கொ‌ண்ட அவ‌ர், அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டால் தான்...

Read more

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்னர், அமெரிக்கா, மூன்று உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றது. நாளையதினம், அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான தூதுவர் Steven Rapp இலங்கை வந்து, எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இலங்கையில்...

Read more

மூழ்கிக்கொண்டிருக்கும் அமரிக்கப் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்ற அழகிய சொற்களுக்குள் அமரிக்கப் பொருளாதாரம் அடிமைகளை மீண்டும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை நியூயோர்க் டைம்ஸ் இல் வெளியான...

Read more

கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ளும் வரையில் ஓயப் போவதில்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கச்சாத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமே இந்திய மீனவர்களைஇலங்கைக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவை மீளப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் உச்ச நீதிமன்றில்வழக்கு...

Read more

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கண்காணிப்பகம் உறுப்பு நாடுகள் மற்றும்...

Read more
Page 590 of 1266 1 589 590 591 1,266