கேரள மாநிலத்தின் ஓ என் வி குறுப்பு விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் குழு விருதை மறு பரிசீலனை செய்வதாக அறிவித்தது. இதனிடையே இயக்குநர் பாரதிராஜா அவருக்கு ஆதரவாக முகநூல்...
Read moreகேரள மாநிலத்தின் ஓ என் வி குறுப்பு விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் குழு விருதை மறு பரிசீலனை செய்வதாக அறிவித்தது. இதனிடையே இயக்குநர் பாரதிராஜா அவருக்கு ஆதரவாக முகநூல்...
Read moreகேரள மாநிலம் கொல்லம் அருகில் பிறந்தவர் ஒற்றப் பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு என்பவர். குறுப்பு என்பது நாயர் சாதியினருடைய ஒரு வகையினருக்கான பட்டம், நீலகண்டன் வேலு குறுப்பு கேரளத்தின் புகழ் பெற்ற கவிஞராகவும், தத்துவார்த்த பாடலாசிரியராகவும் இருந்து...
Read moreவங்கக் கடலில் உருவான யாஷ் புயல் ஒடிஸ்ஸா, மேற்குவங்கம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கடும் சேதங்களை உருவாக்கியிருக்கிறது. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தின் பூர்பா மெடினிபூரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு...
Read moreசென்னையை அடுத்த செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி மையம் செயல்படாமல் இருக்கிறது. தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதை மத்திய அரசு தாரைவார்க்கும் முடிவில் இருந்த நிலையில் தமிழக அரசு அதை எடுத்து நடத்தும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. அன்றாடம் பல்லாயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் குறைபாடு, தடுப்பூசி பற்றாக்குறை என இந்தியா தடுமாறி வரும் நிலையில் கொரோனா தொற்றின் இன்னொரு விளைவாக ‘மியூகோர்மைகோசிஸ்'...
Read moreமத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து வரும் விவசாயிகள் போரட்டம் 6 மாதங்களை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பஞ்சாப், அரியானா,...
Read moreகொரோனாவுக்கு இணையாக பரவுவதாகக் கூறப்படும் கருப்புப் பூஞ்சை என்னும் நோயாலும் சிலர் இறந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான மருந்துகள் கையிறுப்பில் இல்லாததால் தமிழக சுகாதாரத்துறை தடுமாறி வருகிறது.இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக `மியுகோர்மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 22 மாநிலங்களில்...
Read moreஇந்தியாவிலேயே கொரோனா தொற்றால் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் பல்லாயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் . நூற்றுக்கணக்கானோர் மடிந்தும் வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.