‘நீர் எழுத்து’ நூல் தொடங்கி இதுவரைக்கும் ‘இந்திய நாடு’ அல்லது ‘இந்திய தேசம்’ போன்ற சொற்களை நான் பயன்படுத்துவது கிடையாது. நம் அரசியலமைப்பு Union of states என்று குறிப்பிடுவதால் அதை மதிக்கும் பொருட்டு இந்திய ஒன்றியம் அல்லது...
Read more‘நீர் எழுத்து’ நூல் தொடங்கி இதுவரைக்கும் ‘இந்திய நாடு’ அல்லது ‘இந்திய தேசம்’ போன்ற சொற்களை நான் பயன்படுத்துவது கிடையாது. நம் அரசியலமைப்பு Union of states என்று குறிப்பிடுவதால் அதை மதிக்கும் பொருட்டு இந்திய ஒன்றியம் அல்லது...
Read moreசீன உதவியுடன் தனி கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா கோவேக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்த நிலையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை சீனாவிடம் இருந்து மூலப் பொருட்களைப் பெற்று தடுப்பூசி தயாரித்துள்ளது இதற்கு ‘பாக் வேக்’ என்றும் பெயரிட்டுள்ளது....
Read moreஇந்திய ஒன்றிய அரசு தடுப்பூசிகளை லாபம் வைத்து மாநில அரசுகளுக்கு விற்பனை செய்து வரும் நிலையில் தடுப்பூசியை முழுமையாக இலவசமாக வழங்க வேண்டும் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் மிக...
Read moreஇந்திய கொரோனா வகை பிரித்தானியாவினுள் நுளைந்ததன் விளைவாக கடந்த வெள்ளி 31.05.20221 அன்று புதிதாக 3383 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். 10 நோயாளிகள் வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்துள்ளனர். இதே வேளை 01.06.2021 முதல் தடவையாக கோவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை...
Read moreஇந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சி செய்யாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம், ஆந்திரம், கேரளம், ஒடிஸ்ஸா, பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் என பல மாநிலங்களின் முதல்வருக்கும் கேரள முதல்வர்...
Read moreஇந்தியாவில் எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவு மத்திய அரசோடு நேரடியான மோதல் போக்கை கடைபிடித்ததில்லை. அதே போன்று எந்த ஒரு மத்திய அரசும் ஒரு மாநில அரசை இந்த அளவுக்கு பாடாய்ப்படுத்தியதும் இல்லை. அந்த அளவுக்கு...
Read moreஇந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை தொடங்கியது மத்திய அரசு. குஜராத் சத்தீஸ்கார், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.உள்துறை அமைச்சகம்...
Read moreயாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை பார்வையிட வந்த பிரதமர் மோடியை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாக பாஜகவினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நீண்ட விளக்கத்தை மம்தா பானர்ஜி கொடுத்தார்.நான்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.