இன்றைய செய்திகள்

Tamil News articles

சேலம் அங்கம்மாள் காலனி பிரச்சனை தொடர்பாக சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், தி.மு.க. முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் வீரபாண்டி ஆறுமுகம்,...

Read more

நேபாளத்தில் பிரசண்டா, பாபுராம் பட்டாராய் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரவர்க்க சார்பு ஒன்றிணைந்த கொம்யூனிஸ்ட் கட்சியில் இன்ருந்து பிரிந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் (Communist Party of Nepal, Maoist) என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். நேபாள...

Read more

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 800 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் மீன் வளம் மிகுந்த கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி காற்று வீசியதால் கடலில்...

Read more

இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விசாரிப்பதற்கென தனியான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் அரசின் அண்மைய அறிவிப்பு வெறும் காலத்தைக் கடத்தும் நடவடிக்கை என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை...

Read more

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய எம்மால் சிறீலங்கா அரசின் நில அபகரிப்பு மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராகவும் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் நாளை திங்கட்கிழமை(18-06-2012)...

Read more

"எனது குழந்தைகள் பசித்த வயிற்றோடு பட்டினி கிடக்கின்றனர். நான் காத்திருந்து நம்பிக்கையற்றுப் போய்விட்டேன்" இவை ஒரு ஆபிரிக்க நாட்டுத் தாய் கூறியவையல்ல, ஆசியாவின் வறுமையின் வார்த்தைகள் அல்ல. சொர்க்க புரி என இதுவரை உலக மக்களைக் கவர்ந்திழுத்த ஐரோப்பிய...

Read more

ஹம்பாந்தோட்டை - கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று(15) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின்...

Read more

இலங்கை இராணுவத்தினரின் பிரசன்னம் தொடர்ந்து காணப்படுவது சிறார்களின் மனங்களில் போரின் வடுக்கள் ஆறுவதனைத் தடுக்கின்றதென Save the Children அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மேனகா கல்யாணரத்தின அவர்கள் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்று இலங்கைத்தீவில் போர் இடம்பெற்ற பகுதிகளில் சிறார்களின்...

Read more
Page 538 of 1266 1 537 538 539 1,266