இன்றைய செய்திகள்

Tamil News articles

இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக...

Read more

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்ஜ் லண்டனில் உள்ள எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். மக்களுக்கு மறைக்கப்படும் அமரிக்கா உட்பட உலக நாடுகளின் அதிகாரமட்டத் தகவல்களை வெளியிடும் தகவல் துறைப் புரட்சியின் முன்னோடியான அசாஞ்ஜை எதிர்கொள்ள முடியாத ஏகபோகங்கள்...

Read more

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கந்து கொண்ட மக்கள் மீது அரச படைகளும் துணைக் குழுக்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளன. 100 முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க நேரும் என இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழ்ப் பேசும் தேசிய...

Read more

கியூபாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோவைச் சந்திக்க முயன்ற போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ரோ, உலகில் மதிப்புக்குரிய...

Read more

பாகிஸ்தானின் பிரதமர் யூசுப் கிலானி, பதவியிலிருக்க தகுதியற்றவர் என்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு, புதிய பிரதமராக சகாபுதீன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், ஜவுளித்துறை அமைச்சரும் ஆவார். தேர்தல் ஆணையம்,...

Read more

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக ஆளும் கட்சிக்குள் சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. வலுவான எதிர்க்கட்சியின்மை ஆளும் ஐக்கிய மக்கள்சுதந்திரக் கூட்டமைப்பிற்கு அரசியல் ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ...

Read more

வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு நில ஆக்கிரமிப்பு என்பனவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று முன்தினம் யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தைப் பொலிசார் நீதிமன்ற ஆணை பெற்றுத் தடுத்திருப்பது முற்றிலும் ஜனநாயக...

Read more

நீங்கள் அடிக்கடி இவ்வாறு போராட்டமென தலையிடி கொடுப்பீர்களானால் நான் பொறுமையிழந்து விடுவேனென எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இன்றைய தினம் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர்களது போராட்ட முடிவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நான் உங்களது நியமனம்...

Read more
Page 537 of 1266 1 536 537 538 1,266