தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க சரத் பவார் திவீரமாக பணியாற்றி வருகிறார். தேர்தல் வியூக வகுப்பாளராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் அவர் சில சந்திப்புகளை நடத்திய பின்னர் நாடு முழுக்க உள்ள பாஜகவுக்கு...
Read moreதேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க சரத் பவார் திவீரமாக பணியாற்றி வருகிறார். தேர்தல் வியூக வகுப்பாளராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் அவர் சில சந்திப்புகளை நடத்திய பின்னர் நாடு முழுக்க உள்ள பாஜகவுக்கு...
Read moreஇந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் மாடு கடத்தியதாகவும் மாட்டுக்கறி உண்டதாகவும் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்கள். இக்கொலைகளில் ஈடுபடுகிறவர்கள் இந்து அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். உத்தரபிரதேசம், சடீஸ்கர், பீகார், ராஜஸ்தான் என...
Read moreகடுமையான நிதிச்சுமைக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்தது திமுக. ஒன்றிய அரசின் பாராமுகம், விலை வாசி உயர்வு, மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதிகளை முறையாக வழங்காமை. ஜி.எஸ்.டி என தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையை சந்தித்து வருகிறது. இந்த...
Read moreவணக்கம், என் பெயர் த.சண்முகம்(55). நான் தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். இன்றுவரை எங்கள் ஊருக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி,...
Read moreமருதநில வளங்களோடு சிறப்புற்றிருந்த பகைவரின் நிலங்கள் மீளச் சீராக்க முடியாதளவிற்குப் பாழ்பட்டுப் போயிருந்தன எனவும் சொல்லப்படுகின்றது. இதனைக் கீழுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் எடுத்துச் சொல்லுகின்றது.
Read moreபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக தன்னை வளர்த்துக் கொண்டது. பின்னர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமியை மிரட்டி அமைச்சர்கள், சபாநாயகர் பதவியையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் கட்சிக்கு வந்த ஜான் குமார்...
Read moreஅடுத்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும் இந்தியாவில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் மாநிலமுமான உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் என்ற கோரக்பூர் ஆஸ்ரம சாமியார் உள்ளார். இவரது ஆட்சியின் கீழ் உத்தரபிரதேசம்...
Read moreவரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ராமரையும் ராமர்கோவிலையும் நம்பித்தான் களமிரங்க இருக்கிறது. அதற்கு ராமர்கோவிலை கட்டி முடித்து தேர்தலுக்கு சற்று முன்னர் திறந்து வைக்க நினைக்கிறார் பிரதமர் மோடி.நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ராமர்கோவிலுக்கான நிலத்தை பெற்றுக் கொண்ட நிலையில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.