லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் வேகம் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் கடந்தசில தினங்களாக கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலை தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மருத்துவமனை படுக்கை எண்ணிக்கைகளை அதிகரித்த போதும் கடந்த சில...
Read moreஅசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பாஜக முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகள் 4 பேருக்கு எதிராக மிசோரம் காவல்துறை கொலை வழக்கு பதிந்துள்ளது. அஸ்ஸாம்மாநிலத்தில் பாஜக நேரடியாக ஆளும் கட்சியாகவும் மிசோரம்...
Read moreஇஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி அரசியல் பிரமுகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருந்தாலும் இதுவரை இந்திய பிரதமர் மோடி இது பற்றி எவ்விதக் கருத்துக்களையும் வெளியிடவில்லை....
Read moreதமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அகதிமுகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் லட்சக்கணக்கான அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு...
Read moreஜார்ஜ் பொன்னையா பேசியதில் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் திமுக அரசையும், காங்கிரஸ் – திமுக மக்கள் பிரதிநிதிகளையும் தரக்குறைவாக விமர்சித்தவை தான் முக்கியமாகப் பிரச்சினைக்குரியது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று எந்த நிகழ்வையும் அவரால் குறிப்பிட...
Read moreஇந்தியாவின் மிகச்சிறந்த புகைப்பட ஊடகவியலாளரான தானிஷ் சித்திக் கந்தகாரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.இது இந்திய ஊடகத்துறையினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. தானிஷ் சித்திக்கின் படங்கள் உலகப்புகழ் பெற்றவை. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் எதை இந்திய ஊடகங்களும், ஊடகவியலாளர்களும்...
Read moreஇந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பான திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்து ஆறு மாதங்களைக் கடந்து விட்ட போதும். மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி திட்டத்தை...
Read moreதமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற இனப்பகை நோக்குடன், சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நேற்று (13.07.2021) –...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.