இன்றைய செய்திகள்

Tamil News articles

செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 9 பேரையும் நள்ளிரவில் கைது செய்த பொலிஸார் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...

Read more
இலங்கை அரச  பாதுகாப்ப்பு இணையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது : தகவல்கள் வெளியாகின

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளமும் அதன் சில உள்ளகத் தகவல்களும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் அரச இணையங்களை தாக்கிய குழு ஒன்றே இலங்கை இணையத்தையும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.0 இலங்கை இணையத்தள...

Read more
GTF இன் முதலாவது தலைவர் இன்று ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகர்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் அமைப்பாக இயங்கிவந்த உலகத் தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும் நிறுவன உறுப்பினருமான கலாநிதி எதிர்வீரசிங்கம், யாழ்ப்பாண ஆளுனர் மேஜர்.ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகராகப் பதவியேற்றுள்ளார். குமரன் பத்மநாதன், கருணா போன்ற முன்னை...

Read more
ரனில் விக்ரமசிங்க இலங்கை அரசாங்கத்தின் அடியாள்

ரனில் விக்ரமசிங்க  அரசாங்கத்தின் உறுப்பினர் போன்று செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி ஐச் சேர்ந்த லால் காந்த குற்றம் சுமத்தியுள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே, ரணில் விக்ரமசிங்கவும் வகித்து வந்தார்...

Read more
ஷிராணி பண்டாரநாயக உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் பொழுது ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை.

நான் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 43வது பிரதம நீதியரசராவேன். பிரதம நீதியரசர் என்ற வகையில் நான் நீதியரசர்கள் நீதிபதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குடிமக்கள் யாவருக்கும் செய்யவேண்டிய கடமையும் தளம்பாத கடப்பாடும் எனக்கு இருக்கின்றது. அநியாயமான முறையில் அவதூறு...

Read more
பெண்களுக்கு உரிமை இல்லை : சௌதியில் ஆர்ப்பாட்டம்

புதிய சட்டங்கள் குறித்து சவுதி அரேபிய மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 30 பெண்களை அந்த நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். மன்னர் அப்துல்லாவின் இந்த முடிவிற்கு எதிராக இன்று சவுதி அரேபிய தலை நகரில் இஸ்லாமிய மதகுருக்கள் போராட்டம் நடத்தினர்....

Read more
பத்துத் தலைகளை வெட்டிவாருங்கள் : பார்ப்பன பாசிஸ்டின் இரத்த வெறி

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை திரும்பி கொண்டுவர இயலாவிட்டால், இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் பாகிஸ்தானிலிருந்து 10 தலைகளை கொண்டுவரவேண்டும் என பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியிருக்கிறார். இந்து...

Read more
ரிசானா கொலையை கண்டிப்போம்! எங்கும் எவருக்கும் வீட்டுப்பணி செய்ய மறுப்போம்!! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

இலங்கையை சேர்ந்த ரிசானா நபீக்கை ஷாரியா சட்டமென்ற ரீதியில் அல் குறானுக்கும் அரேபிய நாகரீகத்திற்கும் அவதூறு செய்யும் வகையில் பகிரங்கமாக கழுத்து துண்டாடி கொலை செய்யப்பட்டதை மிருகங்கள் கூட ஏற்க முடியாத நிலையில் மனிதர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்?...

Read more
Page 443 of 1266 1 442 443 444 1,266