இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது

பிரித்தானியாவின் மிகப்பெரும் தொழிற்சங்கதின் செயலாளரான லென் மக்கெளஸ்கி பிரித்தானிய அமைப்பு முறை ஏற்கனவே உடைந்துவிட்டதாகத் கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்துள்ளார். அதே வேளை நிதித் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் பேரை எதிர்வரும் 3 மாத...

Read more
ஷிண்டே கருத்துத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 24 இல் ஆர்ப்பாட்டம் : இந்திய அரசின் தோல்வி

காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே குற்றம் சுமத்தியதற்கு இந்துத்துவா அமைப்புக்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக...

Read more
ரிசானா கொலைசெய்யப்பட்ட பின்னரும் மக்களை ஏமாற்றிய இலங்கை அரசு

சவுதி அராபியாவில் பணிப்பெண்ணாக இருந்தபோது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சவுதி அராபியாவில் உள்ள தூதுவரை உடனடியாக நாட்டுக்கு மீள அழைப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. இருந்தபோதும் அந்த தூதுவர்...

Read more
ப.ஜ.க பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றது : உள்துறை அமைச்சர்

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளார். இதுவரை மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு...

Read more
செஞ்சோலை சிறுவர் இல்லத்தைத் திறந்துவைத்த இலங்கை அரச முகவர் கே.பி

வன்னியில் இனப்படுகொலையை நிகழ்த்தி முடிப்பதற்கு இலங்கை அரசிற்குத் துணை போனவரும், இன்டர்போல் நிறுவனத்தால் தேடப்படும் கிரிமினலும், புலிகளின் முன்னை நாள் சர்வதேசப் பொறுப்பாளருமான குமரன் பத்மநாதன் என்ற கே.பி, செஞ்சோலை சிறுவர் இல்லத்தைத் திறந்து வைத்துள்ளார். இனப்படுகொலையின் போது...

Read more
முஸ்லீம்கள் மீது தொடரும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் தாக்குதல்

19-01-2013 மாலை 4:00 மணியளவில் மஹரகம நகரில் அமைந்துள்ள மஹரகம நோலிமிட் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு கோரி குறித்த வர்த்தக நிலையத்துக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது . இதன்போது முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பட்டுள்ளது. மஹரகம நகரில்...

Read more

தனியார் பல் மருத்துவக் கல்லூரி முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க யி25 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் குணசீலனின் பதவியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்தியாவில் கல்வி...

Read more
பல்கலைக்கழக மாணவர்கள் எங்கே : அச்சுறுத்தலும் பின்புலமும்

அவரவர் தமது அடையாளங்களுக்காக ஆங்காங்கே போராட்டம் அறிக்கை என்று வெளியிட்டுவிட்டு அடங்கிப் போயுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் மயான அமைதி நிலவுகிறது.

Read more
Page 441 of 1266 1 440 441 442 1,266