இன்றைய செய்திகள்

Tamil News articles

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உறவுகள் காணாமல் போன குடும்பங்களுக்கு இராணுவப் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. கடந்த 05 ம் திகதி கொழும்பில் நடாத்தப்படவிருந்த காணாமல் போனோர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு...

Read more

ராமநாதபுரத்தை சேர்ந்த சேதுபதி அரசு கலைகல்லூரி மாணவர்கள் 11 பேர் தங்களது உண்ணா நிலை போராட்டத்தை துவங்கிவிட்டார்கள் திருச்சி தூய வளனார் கல்லூரிக்குள் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக 10 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம். அவர்களுக்கு ஆதரவாக...

Read more
லயோலா மாணவர்கள் கைது : மாநிலமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

மூன்று நாட்களாக உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுபேரை இன்று திங்கள் அதிகாலை காவல்துறையினர் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாநிலமெங்கும் உண்ணாநோன்பு, வகுப்புப் புறக்கணிப்பு, சாலை மறியல் என பல வடிவங்களில் ஆர்ப்பாட்டங்கள்...

Read more
பௌத்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பிக்குகள் எடுத்து வரும் முயற்சி  : பேரினவாதத்தைத் தூண்டும் மகிந்த

பௌத்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பிக்குகள் எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காலணித்துவ ஆட்சிக் காலத்தில் பௌத்த மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சி எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், குறித்த காலப் பகுதியில் பௌத்த மக்களின்...

Read more
லயோலா கல்லூரி மாணவர்கள் கைது : பாசிஸ்ட் ஜெயலலிதா போலிஸ் வன்முறை!

லயோலாக் கல்லூரி மாணவர்களின் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஜயலலிதா பாசிச அரசின் பொலீஸ் படை இடை நிறுத்தியது. மாணவர்களைக் கைது செய்து ராயாபேட்டை மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

Read more
3வது நாளாக தொடரும் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 3வது நாளாக நடந்து வருகிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச...

Read more
அவர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நாடகம் ஆடினார்கள். ஆடுகிறார்கள். இனியும் ஆடுவார்கள்

பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலா​சிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் கவிஞர் மஞ்சுள வெடி​வர்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்​ததால், ராஜபக்ச அரசு இவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது. உயிருக்குப் பயந்து இலங்கையைவிட்டு வெளியேறிவிட்டார். இவர் பிறப்பால்...

Read more
பௌத்த அடிப்படைவாத அமைப்பின் அலுவலகம் பயங்கரவாதி கோதாவினால் திறக்கப்பட்டது

இலங்கையில் நாஸிச அமைப்புகளுக்கு இணையான அமைப்பாகச் செயற்பட்டுவரும் பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பின் கலாச்சார அலுவலகத்தை காலியில் கோதாபாய ராஜபக்ச திறந்துவைத்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச பயங்கரவாத அரசு தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான தேசிய...

Read more
Page 423 of 1266 1 422 423 424 1,266