லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இது ஆப்கானைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் கடும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பின் பின்னர் நேட்டோ படைகள் ஆப்கான்...
Read moreதமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தைச் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களை தமிழக அரசு பழிவாங்குவதாக முறையிட்டு வந்திருக்கிறார்கள். ஜெயலலிதா தங்கும் கொடநாடு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அடுத்தடுத்து நடந்த...
Read moreஏதோ கட்டிடத்தில் தொட்டால் உதிர்கிறது, பூச்சுப் பிரச்சனை என்று அதுமட்டும்தான் கேசவ பிள்ளை பூங்கா பார்க்கில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியத்தின் phase-1 மற்றும் Phase -2 பகுதியின் பிரச்சினையாக அரசும் அரசியல்வாதிகளும், சில நண்பர்களும் திரிகின்றனர். கட்டிடத்தின் தரம்...
Read moreசீனாவும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானை தனது செல்வாக்கு மண்டலமாக மாற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.ஓபியம், பாப்பி, கஞ்சா பயிற்செய்கயில் ஆண்டுக்கு பத்தாயிரம் டன் அளவுக்கு உற்பத்தி செய்து வருவாய் ஈட்டிய ஆப்கான் தன்னிடம் உள்ள இயற்கை கனிம வளங்களைத்தான்...
Read moreகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் காரணமாக ஈழத் தமிழர்கள் தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வரும் நிலையில் அவர்களில் அரசியல்கைதிகளை சிறப்பு முகாம்களில் இந்திய அரசு அடைத்து வருகிறது. சிறப்பு முகாம் என்பது சிறைக்கூடம் போன்ற ஒன்றுதான்...
Read moreதமிழக கோவில்களில் பெரும்பாலும் பிரமாணர்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த கோவில்களில் எல்லாம் வருவாய் வருமோ அந்தக் கோவில்கள் அனைத்துமே பிரமாண அர்ச்சகர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த உரிமையை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகிறார்கள். பிற சாதியினர் அர்ச்சகர்கள் ஆவதை...
Read moreஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணி நியமன ஆணைக்குப் பிறகு எழும் விவாதங்களில் வழக்கம் போல ‘ஆகமம்’ என்கிற சொல் தற்போது மீண்டும் அடிப்படுகிறது. உண்மையிலேயே நமது கோயில்களில் ஆகம விதிமுறைகள் நேர்மையாகப் பின்பற்றப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்ததும் அதற்கு...
Read moreஆப்கானிஸ்தானில் மற்றுமொரு நிகழ்வு அல்லது நாடகம் அல்லது துயர சம்பவம் அல்லது விடுதலை அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தேறிக்கொண்டிருக்கிறது இந்நிமிடம்.தாலிபன்களிடம் காபூல் வீழ்ந்துவிட்டது. ரத்தம் சொட்டாத ஆட்சிமாற்றத்துக்கு அரசுத்தலைவர் அஷ்ரப் கனி ஒப்புக்கொண்டிருக்கிறாராம். தாலிபன்களும் ஒரு ரவுண்டுகூட சுடாமல் கச்சிதமாக...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.