இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆக்சிஜன் சில உண்மைகள் – விஜயசங்கர்  ராமச்சந்திரன்

நாளை தமிழகத்தில் 9 முதல் பிளஸ் டூ வரை பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்று ஒரே நாளில்...

Read more
தலிபான்களிடம் விமானங்கள் உட்பட நவீன ஆயுதங்கள்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றாக வெளியேறியுள்ளதால்  தலிபான்கள் நாடு முழுக்க அதை கொண்டாடி வருகின்றனர். காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தின் வெளிப்புறத்தில் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் நாடு முழுக்க...

Read more
மக்களை மரியாதையாக நடத்துங்கள் தலிபான் தலைவர்கள் உரை!

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து இதுவரை ஆயுதக் குழுவாக இருந்த தலிபான்கள் ராணுவத்தை போல மாறி வருகிறார்கள். அமெரிக்க  ராணுவ உடைகளையும், ஆபகான் ராணுவ வீரர்களின் உடைகளையும் அணிந்து கொண்டுள்ள அவர்கள் மக்களிடம் நடந்து கொள்ளும்...

Read more
அரியானாவில் விவசாயிகள் மீது பாஜக அரசு தடியடி!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக வட இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, மபி, உபி போன்ற மாநிலங்களில் இப்போராட்டம் திவீரமாக இன்றும் நடந்து வருகிறது.அதே போன்று ஹரியானாவிலும் நடக்கிறது. அரியானா வில்...

Read more
காபூர் தாக்குதலுக்கு பதிலடி-அமெரிக்கா மீண்டும் ட்ரோன் தாக்குதல்!

காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பிற்கு பதிலடியாக அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில் ஐ.எஸ் கே என்ற திவீரவாத குழுவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 20 ஆண்டுகளாக...

Read more
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்-அதிமுக பாஜக புறக்கணிப்பு!

இந்திய வேளாண்துறையை முழுமையாக தனியார் கட்டுப்படுத்தும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டங்களை அனைத்து மாநில விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் மத்திய பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில்...

Read more
ஈழ அகதிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சலுகைகள் என்ன?

தமிழகத்தில் பதிந்தும் பதியாமலும் லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களில் முகாம்களில் வசிக்கும் அகதிகள் நிலை பரிதாபகரமான ஒன்றாக உள்ளது இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் ஈழ அகதிகளுக்கு பத்து முக்கிய சலுகைகளை தமிழக...

Read more
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கொடநாடு தேயிலை தோட்ட பங்களாவில் அவரது மரணத்தின் பின்னர் நடந்த கொலை கொள்ளை வழக்குகள் மீண்டும் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கை மீண்டும் விசாரணைக்குட்படுத்தியது தமிழக அரசு....

Read more
Page 40 of 1266 1 39 40 41 1,266