இன்றைய செய்திகள்

Tamil News articles

சசிகலாவின் பையனூர் பங்களா முடக்கப்பட்டது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முக்கிய பிரமுகருமான சசிகலாவின் பையனூர் பங்களா வருமான வரித்துறைன் முடக்கியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவோடு சசிகலாவும், இளவரசியும் தண்டிக்கப்பட்டார்கள். சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு...

Read more
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை 2019-ஆம் ஆண்டு மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை, போன்ர நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியும் ஒப்புதல்...

Read more
பெரியார்,அண்ணா, கலைஞருக்கு சென்னையில் சிலை வேண்டும்!

பெரியார் அண்ணா கலைஞர் மூவருக்கும் சென்னை மெரீனாவில் பிரமாண்ட சிலையை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரையும் கட்டமைப்பையும் சீமானிடம் இருந்தோ அல்லது அவரது சித்தப்பாவிடம் இருந்தோ திராவிட இயக்கம் களவாடவில்லை. சீமான் தான் துவக்கத்தில்...

Read more
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை கொலை தொடர்பான விசாரணை திவீரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சில அமைச்சர்களும் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்படுவார்கள் என தெரிகிறது. இதுவரை...

Read more
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- ராகுல்காந்தி

மன்மோகன்சிங்  தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் என்னும் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி நீட்...

Read more
சாமியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா சூழல் காரணமாக எந்த மத விழாக்களும் நடைபெறவில்லை. மத விழாக்கள் மட்டுமல்ல மக்கள் கூடும் திருமண விழாக்களுக்கே தடை உள்ளது. கிறிஸ்தவ, முஸ்லீம்  மத விழாக்களுக்கும் தடை உள்ள நிலையில் விநாயகர் ஊரவலங்களுக்கு மட்டும் அனுமதி வேண்டும்...

Read more
27-ல் பந்த்- மோடி அரசை அசைத்துப் பார்க்கும் விவசாயிகள் போராட்டம்!

கடந்த 9 மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி   ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினார்கள். மிகப்பெரிய அளவில் திரண்ட இந்த போராட்டம்...

Read more
பஞ்ச்சீர் பள்ளத்தாக்கை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து  வடக்குப் பக்கமாக 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளத்தாக்குதான் பஞ்ச்சீர் மலைப்பகுதி. இங்குள்ள்ள தேசிய எதிர்ப்பு முன்ணி நேட்டோ படைகளுடன் இணைந்து தலிபான்களை எதிர்த்து வந்தது. முன்னர் ரஷ்ய ஆக்ரமிப்பிற்கு எதிராகவும்...

Read more
Page 37 of 1266 1 36 37 38 1,266