இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜேர்மனியில் தாக்கவந்த போலிசாருடன் மோதல்: 600 பேர் காயங்களுக்கு உள்ளாகினர்

ஜேர்மனியில் இடதுசாரிக் குழுக்களின் ஒன்றுகூடல் மற்றும் கலாச்சார மையம் போன்று செயற்பட்டுவந்த ரோட் புலோரா (Rote Flora) என்ற கலைக்கூடம். கடந்த பல ஆண்டுகளாக முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுக் கூட்டங்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுகு ஆதரவான ஒன்று கூடல்கள், போன்றவற்றையும்...

Read more
இலங்கை மின்சார சபையில் “வேசை”ப் பிரிவா?

நாளுக்கு நாள் தமிழ் படிவங்களிலும், பதாகைகளிலும் தமிழ் கொலை செய்யப்பட்டுவருகின்றது. இதற்கான உண்மையான காரணம் வேண்டுமென்றே இவ்வாறு தமிழ் கொலை செய்யப்படுவதில்லை. மாறாக, தட்டச்சுசெய்துவிட்டு தமிழ் அறிந்தவர்களிடம் காண்பித்து சரவை பார்க்கப்படாமையே இதற்குக் காரணம். மாத்தளையில் உள்ள இலங்கை...

Read more
அரசாங்கம் புலிகளை உயிர்ப்பிக்கிறது, ரவிராஜ் போன்று நானும் கொல்லப்படலாம்:விக்னேஸ்வரன்

எனது மாணவனான பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சிங்கள தமிழ் மக்களிடையேயான பொதுவான பிரச்சனைகள் குறித்தும் சிங்கள மக்களை நோக்கியும் பேச முற்பட்டபோது அவர் கொலை செய்யப்பட்டார். உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் அவரது ஆசிரியரன எனக்கும் அதே விடையத்தை அவர்கள்...

Read more
21 வீதமான பிரித்தானிய இளைஞர்கள் வேலையற்றவர்கள்!

இளைஞர்கள் வேலையின்மையால் சிக்கித் தவிக்கும் வரலாறுகாணாத நெருக்கடி பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ளது. நாட்டின் 21 வீதமான இளைஞர்கள் வேலையற்றவர்களாகக் காணப்படுகின்றனர் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. 1992 ஆம் ஆண்டின் பின்னதாக முதல் தடவையாக இவ்வளவு பெருந்தொகையான இளைஞர்கள் வேலையற்றவர்களாகியுள்ளனர்....

Read more
ராஜபக்சவை ஜனாதிபதியாக்க உதவிய புலிகளுக்கு வழங்கிய பணத்தின் விபரம் வெளியிடப்பட வேண்டும் : விஜயதாச

ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட நிதிக் கொடுப்பனவுகள் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமையே முக்கிய காரணியாக அமைந்திருந்தது. குறிப்பாக வடக்கு மக்களைத் தேர்தலில் வாக்களிக்க...

Read more
ஈ.பி.டி.பி அலுவலகங்கள், உறுப்பினர் வீடுகள் பொலிசாரால் சுற்றிவளைக்கப்ப்படு சோதனை

இலங்கை அரசுக்கும் அரச துணைக்கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பி இற்கும் இடையேயான உள்முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றன. முன்னை நாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் இலங்கை பாசிச அரசுடன் இணைந்து செயற்படுவதாலும், சிறீ ரெலோ போன்ற சிறிய கிரிமினல் குழுக்கள் அரச...

Read more
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனதா துணை நிற்கும் : இனக்கொலையாளிகளின் அக்கறை

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனத்தா கட்சி துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். நாளாந்தம் அவலத்திற்குள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர் பிரச்சனை பாசிஸ்டுக்களதும் இனக் கொலையாளிகளதும் அரசியல் வியாபாரத்திற்காகப்...

Read more
மக்கள் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி ஒன்றுகூடல்

மக்கள் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி ஒன்றுகூடல் 16.12.2013ம் அன்று 'கோ. நடேசய்யரின் வாழ்வும் தொழிற்சங்க அரசியலும்' என்ற தலைப்பில் இடம்பெற்றது. கஹவத்தையில் அமைந்துள்ள விடியல் கல்வியகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஆசிரியர் செ. செல்வகுமார் தலைமைதாங்கினார்....

Read more
Page 344 of 1266 1 343 344 345 1,266