லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கும் நிரலை வெகு வேகமாக செய்து வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்களாக இந்துத்துவவாதிகளை நியமிப்பதும், இட ஒதுக்கீடு, பணி மூப்பு போன்றவற்றை கணக்கில் கொள்ளாமல் தங்கள் ஆதரவாளர்களை நியமிப்பதுமாக...
Read moreஉலக அளவில் பாசிஸ்டுகளின் பிரச்சாரங்களும் கோரிக்கைகளும் வேடிக்கையாகவோ காமெடியாகவோதான் இருக்கும். ஆனால். இப்படி காமெடி போன்று பேசத்துவங்கி அவர்கள் செயல் திட்டங்களை சாத்தியமாக்கி விடுகிறார்கள். பாபர் மசூதி இடிப்பு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்கள் அனைத்துமே காமெடியாக துவங்கியதுதான்....
Read moreஇந்து சமய அற நிலையத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்துக் கோவில்களை இந்துக்களே கட்டுப்படுத்த வேண்டும் என்பது பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் கோரிக்கை. இந்துக் கோவில்களை பிரமாணர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே இந்த கோஷம் முன்...
Read moreநீட் என்னும் தேர்வே அநீதியான மோசடியான தேர்வு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த தேர்வு நடைபெறும் போதும் பல விதமான மோசடிகள் வெளியாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வுகள் நடந்தது. இந்த...
Read moreஇந்தியா அறிந்த முற்போக்கு போராளியும், தலித் இளம் தலைவருமான கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி இருவரும் காங்கிரஸ் கட்சியில் நாளை இணைகிறார்கள். இது மிக முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. கன்ஹையா குமார் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்...
Read moreமூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 300 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு தழுவிய அளவிலான முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் இந்தியாவின் தலைநகரான டெல்லி முழுமையாக முடங்கியது. பஞ்சாப், ஹரியனா, சட்டீஸ்கர்,உத்தரகாண்ட் உட்பட...
Read moreகடந்த அதிமுக ஆட்சியின் போது நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இது தொடர்பாக இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.6.2021 அன்று சட்டசபையில், கவர்னர்...
Read moreஇந்தியா இந்து அடிப்படைவாத தேசமாக உருவாகி விட்டதைப் போன்று பாகிஸ்தான் முஸ்லீம் அடிப்படை வாத தேசமாகி வருகிறது. இந்தியாவில் காந்தியின் கொள்கைகளை ஏற்காதவர்களே அவரை தேசத் தந்தை எனப் புகழ்வார்கள். உதாரணத்திற்கு காந்தியை ஏற்காத அம்பேத்கரும் பெரியாரும் காந்தி...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.