காந்தியடிகள் தனது 36-வது வயதில் தென் ஆப்ரிக்காவில் வைத்து தமிழ் கற்றுக் கொள்ளத் துவங்கினார். தென் ஆப்ரிக்காவில் காந்தி நடத்திய போராட்டங்களில் பங்கேற்ற தமிழர்கள் தொடர்பாக அவருக்கு ஆச்சரியமும் நல்லெண்ணமும் இருந்தது. “இந்திய மக்களிலேயே தமிழர்கள்தான் இந்த போராட்டங்களில்...
Read more















