இன்றைய செய்திகள்

Tamil News articles

புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அளவிலான அமைப்புக்கள் மகிந்த ரஜபக்ச அரசுடன் இணைந்து செயற்படுவதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் எதிர்வரும் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்யும்...

Read more
162 பேருடன் மயமான சிங்கப்பூர் விமானம் : அமெரிக்காவின் சதி?

இன்று காலை 162 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் திடீரென நடுவானில் மாயமானது. அதன் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் சிங்கப்பூர் விமானப்படை, கடற்படையும் களமிறக்கப்பட்டது....

Read more
ராஜபக்ச குடும்பம் தப்பிச் செல்வதற்காக 350 தொன் தங்கத்தை விற்றது: லங்கா ஈ நியூஸ்

Japuga இடமிருந்து கார்தீபனுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் ராஜபக்ச குடும்பம் பெரிய தொகையிலான தங்கத்தை ஜப்பானிய வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தேர்தலில் தோல்வியைத் தழுவினால் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்காக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா...

Read more
மைத்திரிபாலவின் தேர்தல் பிரச்சாரத்தைத் திட்டமிடுவது இந்திய நிறுவனம்

இலங்கையில் நிலைகொண்டுள்ள மாடிசன் (madison worldwide ) என்ற நிறுவனம் இலங்கையில் மைத்திரிபால சிரிசேனவின் தேர்தல் பிரச்சாரத்தை நிர்வகிப்பதாகத் உறுதிப்படுத்தப்டாத உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமடும் குஜராத் இனக்கொலையாளியுமான நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை நிர்வகித்து ஆலோசனை...

Read more
2005 இல் பிரபாகரனின் முடிவு சரியானது: ஆனால் செய்தது பிழையானது! – சிறிதுங்க ஜயசூரிய

தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவைத் தோற்க்கடிக்கும் அதே நேரம் அதற்கு மாற்றீடாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு...

Read more
டிசம்பர்-26: நாளை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்த நாள்!

சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் "harbor wave" (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில், ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது. அசாதாரண பூகோள நிகழ்வாகிய...

Read more
தர்ஷனின் ‘பிரதிபலிப்பு’  விரைவில் வெளியாகிறது

புலம் பெயர் தமிழ்க் கலைஞரான தர்ஷன் தயாரித்து இயக்கியுள்ள பிரதிபலிப்பு என்ற குறும்படம் விரைவில் வெளியாகியுள்ளது. தேசிய இனப்பிரச்சனையையும் புலம்பெயர் வாழ்வின் அவலங்களையும் கதையோட்டமாகக் கொண்டுள்ள இக்குறும்படம் டி.ஜே.கருப்பு என்ற பெயரில் அறியப்பட்ட தர்ஷனின் நீண்ட நாள் முயற்சி....

Read more
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினரின் பதுளை ஆர்ப்பாட்ட பேரணி

மலையக மக்களுக்கான 20பேர்ச் காணி,வீட்டுரிமையை வென்றெடுக்க 21.12.2014 அன்று பதுளையில் பேரணியொன்றை , சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பதுளை செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்திலிருந்து, , வேண்டாம் ,வேண்டாம் ,லயத்து வாழ்க்கை...

Read more
Page 233 of 1266 1 232 233 234 1,266