லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு என்ற கருத்து மிகத் தீவிரமாக தமிழ்நாட்டில் பேசப்பட்ட ஒன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அது திவீரமடைந்தது. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு...
Read moreதமிழக அரசியலில் சாதிகளின் திரட்சியும் செல்வாக்கும் மிக முக்கியமானது. வன்னியர், தேவர்,நாடார் என எண்ணிக்கையில் பெரிய சாதிகளே தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கின்றன. அதனால் இந்த சாதிகளை சமாளிப்பதும் அவர்களை ஐஸ் வைப்பதும் வாடிக்கையான ஒன்று. பசும்பொன் முத்துராமலிங்க தேவர்...
Read moreஇந்தியாவின் சிறிய மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரிகளின் ஆட்சி நடந்து வந்தது. அங்குள்ள பழங்குடிகளை இடதுசாரிகளுக்கு எதிராகத் தூண்டி விட்ட பாஜக மத வாத அரசியலை முன் வைத்து 25 ஆண்டுகால இடதுசாரிகளுக்கு விடை கொடுத்து...
Read moreமாட்டுத்தீவன வழக்கில் சிறை சென்ற லாலுபிரசாத் யாதவ் பல ஆண்டுகால சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை ஆனார். அரசியலில் மாணவர் தலைவராக உருவானது முதல் இன்று வரை எப்போதும் மதவாத எதிர்ப்பாளராக இருந்து வரும் லாலு பிரசாத் யாதவ் எப்போதும்...
Read moreநேற்று பகல் 12-30 மணியளவில் நடிகர் ரஜினி ஒரு காரில் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காரை விட்டு இறங்கி அவரே மருத்துவமனைக்கு நடந்து சென்றார். இந்த செய்தி நேற்று இரவுதான் ஊடகங்களில் வெளியானது. ரஜினிக்கு உடல் நலக்குறைவுகள்...
Read moreபோதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாருக்கான் மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.அக்டோபர் 2-ஆம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை பார்ட்டி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போதை...
Read more2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிட்டமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார் முன்னாள் சி.ஏ.ஜி தலைவர் வினோத் ராய்.2- ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக வினோத் ராய் அறிக்கை தெரிவித்ததையடுத்து மத்திய அமைச்சரும் திமுக...
Read moreஇஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் தயாரிக்கின்ற பெகாசஸ் என்னும் இணைய ஆயுதத்தை இந்திய குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைப்பற்றி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி திரு.ரவீந்திரன் அவர்கள் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.