கொரோனா பரவல் துவங்கி தீவிரம் பெற்ற பின்னர் உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்தது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியை இந்தியர்கள் அதிகம் போட்டுக் கொள்ளவில்லை....
Read more















