இதேவேளை ஜேர்மனியிலிருந்து சுன்னாகம் பகுதிக்கு விடுமுறையில் சென்ற புலம்பெயர் தமிழர் ஒருவர் இப்போது உடலில் ஏற்பட்ட தோல் வியாதி காரணமாக ஜேர்மனியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read moreஇதேவேளை ஜேர்மனியிலிருந்து சுன்னாகம் பகுதிக்கு விடுமுறையில் சென்ற புலம்பெயர் தமிழர் ஒருவர் இப்போது உடலில் ஏற்பட்ட தோல் வியாதி காரணமாக ஜேர்மனியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read moreஇனவாதம், மதவாதம் பேசினாலோ, எழுதினாலோ இரண்டு வருடம் சிறைதண்டனை என்று குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டு வர இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெருந்தேசிய ஒடுக்குமுறை லட்சம் லட்சமாய் உயிர்களைக் கொன்றுபோடும் ஒரு நாட்டில் இனவாதம் அரசியல் யாப்பின்...
Read moreஇலங்கை பேரினவாத அரசுகள் அரசியல் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டுவந்தன. மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான மையங்களாக இந்தியாவும், புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் மீனவர்களின் பிரச்ச்சனைகளை முன்வைத்து தமிழக அரசியல்...
Read moreசுப்பர் சிங்கர் நிகழ்ச்சில் கலந்துகொண்ட குழந்தைகளை வைத்து வியாபாரம் நடத்திவரும் விஜய் தொலைக்காட்சி இன்று லண்டனில் களியாட்ட விழா ஒன்றை நடத்தவிருக்கிறது. குழந்தைகளை நுகர்வுப்பண்டமாக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக இந்தியாவில் குழந்தைகள் நல நிறுவனம் ஒன்று வழக்குத் தொடரவிருப்பதாக...
Read moreஇலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கண்டனத்தைத் தெரிவித்து முன்னர் பதிவிட்டிருந்தேன். அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்,...
Read moreஉந்த பழைய புளியோதரைகள் எல்லாம் ஒன்டு சேர்ந்து, தமிழ் மக்கள் பேரவை எண்ட பெயரில (Tamil Peoples Council (TPC) ) மக்கள் அரசியல் ,மாற்று அரசியல் எண்டு, திருப்பி, மக்கள மந்தைக்கூட்டம் ஆக்கப்போறாங்கள் என்டுறதுதான் என்ட பிரச்சனை....
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறிய கருத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும், 'அகில இலங்கை' தமிழ்க் காங்கிரசினதும் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் 'அகில இலங்கை' இரத்தைத்தைச் சூடேற்றியுள்ளது. அப்படியென்ன சம்பந்தன் கூறியுள்ளார்? அதனைக் கஜேந்திரகுமாரே கூறுகிறார்:...
Read moreமலையக மக்களுக்கு 20பேர்ச் காணி வீட்டுரிமையை வழியுறுத்தி, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு கொம்யூனிச தொழிலாளர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, முன்னிலை சோசலிசக்கட்சி,மலையக சமூக ஆய்வு மையம் என்பன ஒன்றிணைந்து இரத்தினபுரியில் 2015.03.29...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.