இன்றைய செய்திகள்

Tamil News articles

டேவிட் ஐயா என்ற போராளி மூச்சை நிறுத்திக்கொண்டார்

தனது வாழ் நாள் முழுவதையும் போராளியாகவே வாழ்ந்து கிளிநொச்சியில் மறைந்துபோனார் டேவிட் ஐயா. சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற இயற்பெயர் கொண்ட டேவிட் ஐயாவை 80 களில் அறியாத போராளிகள் இல்லையெனலாம் காந்தீயம் அமைப்பை ஆரம்பித்து நடத்திவந்த டேவிட்...

Read more
TNA மீது புலம்பெயர் புலிப் பினாமிகள் தாக்குதல் :வியாபாரம் சரிவடையும் விரக்தியின் விளைபலன்?

கடந்த வெள்ளியன்று (09/10/2015) மாலை 4 மணியளவில் 23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான...

Read more
லைக்கா தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டுவரும் பஸ்பீட் செய்தி முகவர் நிறுவனம்

நன்றி : பஸ்பீட் ராஜபக்ச என்ற இனக்கொலையாளியுடன் தமிழர்களால் நடத்தப்படும் லைக்கா மொபைல் என்ற நிறுவனத்தின் வியாபார மற்றும் அரசியல் தொடர்புகளை இனியொரு உட்பட பல்வேறு ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தன. இவற்றை வெளியிட்ட...

Read more
ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Read more
சே குவேராவின் நினைவு நாள் : அஞ்சலி அர்த்தமுள்ளதாகட்டும்

தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் புரட்சியாளனாகவே வாழ்ந்த சேகுவேராவின் அஞ்சலி நாள் இன்று 09.10.2015 ஆகும். 1929 ஆம் ஆண்டு பிறந்து 39 வயதுகள் வரை வாழ்ந்த சே கோட்பாட்டாளர், தத்துவார்த்த ஆசிரியர். மார்க்சியப் போராளி, புரட்சிக்காகரன் எனப் பல...

Read more
இலங்கையை இராணுவ மயமாக்கும் அமெரிக்கா- நிலக்கண்ணி வெடிகளின் பின்னால்…

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையும் போராட்டமும் கடந்த முப்பது வருட காலமாக சிறுகச் சிறுக ஏகபோக அரசுகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, அதன் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் எழுதப்பட்டது. இன அழிப்பின் நேரடி மற்றும்...

Read more
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது – உண்மையைக் கூறுங்கள்!

வன்னியில் நடத்தப்பட இனப்படுகொலை மட்டும் தமிழ்ப் பேசும் மக்களின் முன்னால் உள்ள அரசியல் பிரச்சனை அல்ல. கடந்த 30 வருட காலத்தில் இலங்கை அரச படைகளாலும், ஏனைய குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்றைய எரியும்...

Read more
சிரியாவில் அமெரிக்காவின் தோல்வி அதன் ஏகபோகத் தகமையை இரத்துச் செய்துள்ளது

அமெரிக்கவை இனிமேல் ஜனநாயக நாடாகக் கருத முடியாது என முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு உள்ளாகவே சிரியாவில் ரஷ்ய விமானங்கள் ஐ.எஸ்.ஐ.ஏஸ் நிலைகளின் மீது குண்டு வீச ஆரம்பித்துவிட்டன. அமெரிக்காவின் 'மனிதாபிமான'...

Read more
Page 165 of 1266 1 164 165 166 1,266