லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச அபய ஸ்தாபனம், தமது நாட்டில் நிலவும் மனித உரிமைகள் குறித்து வெளியிட்டிருக்கும் விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது. சீனா குறித்து அறிந்தவர்கள் யாரும் அந்த விமர்சனத்துடன் உடன்பட மாட்டார்கள் எனக் கூறியுள்ள சீன...
Read more29 - July - 2008 சார்க்' மாநாட்டில் கலந்துகொள்வதற் காக கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், கிழக்கு மாகாண முதல மைச்சர் பிள்ளையானையும் சந்திக்கவுள் ளார் என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலா ளரும், எம்.பியுமான விஜித...
Read moreஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான இராணுவ ரீதியான உறவுகள் குறித்து அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான உறவு...
Read moreஜே வி பி மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான ஜே என் பி என்பன இந்தியாவின், கிழக்கு மாகாண முதலீடுகளை எதிர்த்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகளைத் தாம் வரவேற்பதாகக் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
Read moreசெவ்வாய், 29 ஜூலை 2008 மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன. காலை வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 274...
Read moreஇதுவரையில் விடுதலைப்புலிகள் தீர்வொன்றை ஏற்றுக்கொள்வோம் எனத் தாமாகவே அறிவித்த வரலாறு கிடையாது. இராணுத் தாக்குதல்கள் மட்டுமே எந்த அரசியற் கோட்பாடுகளுமற்ற புலிகளை வாழவைக்கும் ஒரே அரசியற் தளமாகும். அண்மைக்காலமாக இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாத விடுதலைப் புலிகளின் அறிக்கைகளும் ஒருதலைப்பட்சமான...
Read moreஜெனிவாவில் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. வழக்கம் போல வளர்ந்த நாடுகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. தங்கள் நாடுகளில் வழங்கப்படும் மானியம் மற்றும் சலுகைகளை நீக்குவதற்கு மறுத்துவரும் அதே வேளையில், மற்ற...
Read moreஅரசாங்கத்தினால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, தனக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார். மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.