தொழிலமைச்சர் மேர்வின் சில்வா அரலகங்வில, நுவரகல சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. அமைச்சர் குறித்த வர்த்தக நிலைய்த்தில் கண்ணாடிகள், அல்மாரி ஆகியவற்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 75...
Read more







