லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
30 யூலை 2008 இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. அநத ஒப்பந்தத்தை...
Read moreதிருகோணமலை உவர்மலை கோணேசுவரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இராணுவ சிப்பாய் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், எதிரிக்கு 14 ஆண்டு...
Read more30/7/2008 தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பானது ஒரு ஏமாற்று வித்தையாகும். நாம் விடுதலைப் புலிகளின் வரலாற்றை நன்கறிவோம். எனவே, எம்மை இனியும் முட்டாளாக்க முடியாது என சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்....
Read moreஇலங்கையுடனான நீண்டகால வலுவான நட்புறவு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் விஜயம் அமைந்துள்ளதாக தூதுக்குழுவின் உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருமான நிரஞ்சன் டி சில்வா குற்றஞ்சாட்டினார். நட்பு நாடு என்ற...
Read moreதெற்காசிய பிராந்தியத்தில் பொதுவான நாணயத்தை புழக்கத்தில் விடுவது தொடர்பான பேச்சுவார்த்தை பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) மாநாட்டில் ஆரம்பிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருந்தார். தற்போது பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) முக்கிய குழுவான...
Read more30 July 2008 புலிகளிடமிருந்து இராணுவத்தினரின் வசமாகிய மடுக்கோவிலில் ஏற்பட்டிருந்த சேதங்களைச் சீர்செய்துள்ள இராணுவத்தினர், அந்தக் கோவிலைப் பார்ப்பதற்காக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை ஆகிய இருவரையும்...
Read moreநவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களின் முழி பிதுங்கப் போகிறது என்பது மட்டும் உண்மைதான் என்று அமெரிக்கப் பொருளாதாரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். பட்ஜெட் பற்றாக்குறை 16 லட்சம்...
Read moreஇலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மூதூர் படுகொலைகயை விசாரணை செய்வதற்கு பிரான்ஸ் அரசு, நீதிபதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பட்டினிக்கு எதிரான அமைப்பின் ஊடகத்துறை அதிகாரி லூசிலி குறோஸ்ஜூன் தெரிவித்துள்ளதாவது:திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.