லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
31.082008 விடுதலைப் புலிகளின் ஆயுத மையங்களைக் கண்டறியும் புதியவகை ராடர் கருவி ஒன்றை அரசு கொள்வனவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வடபோர் முனையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளங்களை அறியும் பொருட்டு புதிய வகை ராடர்களை ஆசிய நாடு ஒன்றிடமிருந்து...
Read more31 - July - 2008 நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தது தொடர்பாக அமைச்சர் தொண்டமானுக்கு நுவரெலியா நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விதித்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கி நீக்கியுள்ளார். அரசியல் அமைப்பு சட்ட விதிகளின்...
Read more31.08.2008 சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அழிந்த பள்ளிகளின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஆசிரியர் ஒருவரை கடும் ஊழியம் செய்யும் முகாமுக்கு அனுப்பி சீன நிர்வாகம் தண்டித்திருப்பதாக நியூயார்க்கில் உள்ள மனித உரிமைகள்...
Read moreஇலங்கையில்,நடைபெறும் 15 வது சார்க் மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் அமர்வு இன்று தொடக்கம் இரு நாட்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது இலங்கையில் நடைபெறும் சார்மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்தின் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா இன்று...
Read moreசென்னையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை வளசரவாக்கம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே இவர் கைது செய்யப்பட்டதாக தமிழகத்தின் ஞ பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின்...
Read moreபயங்கவாதத்திற்கு எதிரான, நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை விரைவுப்படுத்தவேண்டும் என கொழும்பில் நடைபெறும் தெற்காசிய ஒத்துழைப்புக்கான பிராந்திய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு செயலர் பாலித கோஹன, இது தொடர்பாக கருத்துரைக்கையில், மாநாடு, இது குறித்து உத்தியோகபூர்வமான வேண்டுகோள்...
Read moreஜெனிவா உலக வர்த்தக அமைப்பில் கடந்த 9 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கடந்த பல நாட்களாக கடுமையாக உழைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.விவசாய பொருட்கள்...
Read more7/30/2008 தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து படுகொலை செய்து வருவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணை உயர் ஸ்தானிகராலயம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது அதன் தேசியச் செயலாளர் டி....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.