லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
01.08.2008 எகிப்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்பது குற்றச்செயலாக சட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு நீடித்த சிறைத் தண்டனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்நாட்டில் பெண்கள் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் அரசு அமைப்பு கூறுகிறது....
Read moreதெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக வரலாற்று சிறப்பு மிக்கதோர் உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று எதிர்வரும் 3ம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது. பயங்கரவா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள முதலாவது ஒப்பந்தம் இதுவெனத்...
Read moreசீன வானொலி நிலை யத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்கி யது. நாள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பு. முதல் ஒலிபரப்பு இந்திய நேரம் இரவு 7...
Read moreபயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் நாடுகள் வரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதாக (COE-DAT) எனப்படும் துருக்கியின் பயங்கவாத்தத்திற்கு எதிரான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா 4 ஆவது இடத்தையும் இந்தியா 5 வது இடத்தையும் பெற்றுள்ளது.உலகில் இதுவரை 2396 பயங்கரவாத...
Read moreவன்னிக் களமுனைகளில் வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற இராணுவத்தின் களநிலை தளபதிகளையும் இராணுவத்தினரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் வியாழனன்று மன்னார், வவுனியா மாவட்டங்களுக்குச் சென்று நேரில் பாராட்டி ஊக்குவித்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,...
Read moreசார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 30ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் முன்னர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றையதினம் வீதிப் போக்குவரத்து ஒத்திகை நடத்தப்பட்டிருந்தது. இதனால் கொழும்பின் பல்வேறு வீதிகளில் நீண்ட தூரத்துக்கு வாகன...
Read moreசார்க் உச்சி மாநாட்டில் பங்குகொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு வரவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தான் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்ற அதேவேளையில், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவைச்...
Read more31.082008 ஜெனிவாவில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக கூட்டமைப்பின் (WTO) உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சகர் மாநாட்டில், மிக முக்கியத்துவம் வாய்ந்த தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஒரே நாளில் இந்தியா அந்தர் பல்டியடித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வசதியான...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.