லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
03.08.2008 இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு அனுமதிகோரி பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தபோதும், அனைத்துக்கும் எதிர்மறையான பதிலே வழங்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவேண்டி உள்ள நிலையில், சந்திப்புக்கான...
Read more03.08.2008 ஜப்பானின் தென்பகுதியில் உள்ள துறைமுகம் ஒன்றில் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பலில் இருந்து கதிரியக்கக் கசிவு ஏற்பட்டுள்ளது. அணுசக்தியால் இயக்கப்படும் யுஎஸ்எஸ் ஹவுஸ்டன் என்ற போர்க்கப்பலால்தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பசிபிக் கடலில் சர்வதேசப் போலீஸ்காரன் போன்று உலாவி...
Read more02.08.2008 இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தொடர்பாகவும், அதற்கான முனைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது கருத்துரைத்துள்ள...
Read more02.082008 இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் மன்னாரில் இருந்து பூநகரிக்குச் செல்லும் ஏ32 வீதியில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது....
Read moreதெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். இதுவரையில் சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து ஜனாதிபதி தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை,...
Read more- Tamilaffairs இணையச் செய்தி ரெயினஸ் லேன் ஹரோ (Rayners Lane in Harrow -UK) என்னுமிடத்தில் அமைந்திருக்கும் புலி எதிர்ப்பு தமிழ் ஒலிபரப்புச் சேவையான TBC ஐ 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக இந்தக்...
Read moreசார்க் மாநாடு நிறைவுற்றபின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தான் அரசியலில் நுழைவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர்...
Read moreஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்புறங்களில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டு அடையாளம் சொல்ல முடியாத இடம் ஒன்றில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.