லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
06.08.2008. எம்.ஏ.எம்.நிலாம் . இந்தியா அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இலங்கையை அடிமைப்படுத்தும் மறைமுகச் செயற்பாடுகளிலிறங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஜே.வி.பி. நாட்டின் பொருளாதார வளத்தைச் சூறையாடும் இந்தியாவின் சதித் திட்டத்துக்கு மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் துணைபோய்க் கொண்டிருப்பதாகவும்...
Read more06.08.2008. வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பள உயர்வு வழங்குமாறு கோரி தேசிய எதிர்ப்பு தினத்தினை அடுத்த மாதம் நடத்துவதற்கு 30 சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முடிவு செய்துள்ளன. வர்த்தக தொழிற்சங்க ஒன்றியம், புகையிரத, கல்வி, சுகாதார, தபால், துறைமுக...
Read more05.08.2008. கடந்த 1994 ஆம் ஆண்டில் 8 லட்சம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸ் தீவிரமாக பங்காற்றியுள்ளதாக ருவாண்டா அரசு குற்றம்சாட்டியுள்ளது. இனப்படுகொலைக்கான தயாரிப்புகள் குறித்து பிரான்சுக்கு தெரிந்திருந்த போதிலும், அந்நாடு ஹூட்டு கிளர்சியாளர்களுக்கு...
Read more05.08.20008 உலக சுகாதார அமைப்பின் கணிப்பீட்டின் படி இலங்கை மக்களின் ஆயுட்கால எல்லை 10 சதவீதம் வளர்ச்சி யடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2004 ஆண்டில் 69 ஆக காணப்பட்ட பெண் ஒருவருன் ஆயுட் காலம் தற்போது 79 ஆகவும் ஆண் ஒருவரின்...
Read more05.08.2008. நோபல் பரிசு வென்ற உலக வங்கியின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கென்னடி பள்ளி விரிவுரையாளர் லின்டா பில்மேஸ் ஆகியோர் எழுதி சமீபத்தில் வெளியிட்ட "3 டிரில்லியன் டாலர் போர்" (1 பில்லியன்...
Read more05.08.2008. வெனிசுலாவின் மிகப் பெரும் வங்கியான பேங்க் ஆப் வெனிசுலாவை நாட்டு டைமையாக்கப் போவதாக வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் அறிவித் துள்ளார். பேங்க் ஆப் வெனிசுலா, ஸ்பெயினில் உள்ள குருபோ சான்டன்டர் குழுமத்துக்கு உரிமையானது. வெனிசுலா வங்கி...
Read more05.08.2008. அடிப்படை மனித உரிமை மீறல், மனித படுகொலைகள், ஊழல், இனத்துவேசம் போன்ற சமூக விரோத செயற்பாட்டில் இலங்கையை சர்வதேச அரங்கில் முதன்மைப்படுத்தி வருகின்ற பெருமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியையே சாரும். இவ்வாறு ஊவா மாகாண சபை...
Read moreஇன ஒற்றுமை தொடர்பான திட்டவடிப்படையில் வட கிழக்குப் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான 300 சிங்கள மாணவர்களை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கு அனுப்புவதற்கு எதிராக அந்த மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட்05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.