லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
08.08.2008. பீஜிங்கில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், இதுவரை நடைமுறையில் உள்ள ஊக்க மருந்துகளைக் கண்டறியும் முறைகளால் கண்டறிய முடியாத 2 புதிய ஊக்க மருந்துகள் புழக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் வகை ஊக்க...
Read more08.08.2008. ஜோர்ஜியாவின் அரசாங்கப் படைகளுக்கும், பிரிவினைவாதப் படையினருக்கும் மோதல்கள் நடக்கும், தெற்கு அசட்டியா பிராந்தியத்தின் தலைநகரான ஸ்கின்வலிக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. முன்னதாக, ரஷ்ய ஆதரவைப் பெற்ற தெற்கு அசட்டியா பிராந்தியத்தின், தலைநகரை தமது...
Read moreவெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 சீனத் தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. கண் கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே நடந்த வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை...
Read more08.08.2008. இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவராக இருக்கும் சி. ரெங்கராஜன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த பதவியில் இருந்து ராஜினமா செய்திருப்பதாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜினாமா செய்திருப்பதற்கான...
Read more08.08.2008. தசாப்தகால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் நாட்டில் பல கட்சிகள் பங்கேற்கும் தேர்தலை நடாத்துவதற்கும் முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அனுமதியளிப்பதற்கான புதிய அரசியலமைப்பில் மாலைதீவு ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூம் கைச்சாத்திட்டுள்ளார். மனித உரிமைகள், நீதித்துறை, பொலிஸ்,...
Read more08.08.2008. ஆப்பிரிக்க அரபு நாடான மவுரிட் டானியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி ராணுவம் ஆட்சியைக் கைப் பற்றியது. ஜனாதிபதி சிதி அவுத் அப்துல் லாஹி, பிரதமர் யஹியா அவுத் அகமத் வகிப் ஆகியோர் சிறையில் அடைக் கப்பட்டனர். படைத்...
Read more08.08.2008. இந்த நாட்டின் பிரச்சினைக்கு அரசு முன்வைக்கும் தீர்வுத் திட்டத்தை சிறுபான்மை மக்களும் தமிழ்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் அத்தீர்வுத் திட்டத்தை ஐக்கிய தேசியக்கட்சி ஒருபோதும் எதிர்க்காது. அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராகவேயுள்ளதென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை...
Read more07.08.2008 ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொள்வதற்காக பீஜிங் செல்லும் அமெரிக்க அதிபர் புஷ் , வழியில் தாய்லாந்தில் ஆற்றிய உரை ஒன்றில் சீனாவில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். ஆசியாவுக்கான,...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.