இன்றைய செய்திகள்

Tamil News articles

11.09.2008. வன்னியிலிருந்து ஐ.நா. முகவரமைப்புகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களை மேலும் அபாயகரமான நிலைமைக்கு தள்ளிவிடுமெனவும் சர்வதேச மன்னிப்பு சபை நேற்று புதன்கிழமை எச்சரித்துள்ளது. சர்வதேச தொண்டர்...

Read more

இந்திய அரசாங்கத்தின் இரட்டைவேடத்தினை விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வவுனியாவில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும்...

Read more

10.09.2008. உலகம் தோன்றியது எப்படி என்பதைக் கண்டறிவதற்காக 80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜெனீவாவில் இன்று நடத்திய சோதனையின் முதற்கட்டம் வெற்றி பெற்றுள்ளது. உலகம் தோன்றியதற்கு முன்பு இருந்தது போன்ற சூழலை செயற்கையாக உருவாக்குவதன் மூலம், விடை தெரியாத...

Read more

10.09.2008. நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படும் அரசியல்வாதியான தனது குரலை எவராலும் பலவந்தமாக அடக்கிவிட முடியாதென மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததுடன் எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் சவால் விடுத்தார். சமாதான காலத்தில் கிளிநொச்சியில் புலித்...

Read more

10.09.2008 வவுனியாவில் இராணுவ மற்றும் விமானப்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சமயம், அத்தளத்திலுள்ள ரேடார்களை பாராமரிப்பதற்காக அங்கு தற்காலிமாகத் தங்கியிருந்த இரண்டு இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் தாக்குதலின்போது ராடார் கருவிகளை...

Read more

வடக்கில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே மோதல் அதிகரித்து வருவதையடுத்து கடந்த சில வாரங்களாக இலங்கையிலிருந்து 36 அகதிகள் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர். 14 பேர் விடுதலைப் பலிகளின் கட்டப்பாட்டுப்பகுதியிலிருந்து தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர். இதற்காக இவர்கள் படகிற்கு தலா ஒருவருக்கு பதினையாயிரம் ரூபாய்...

Read more

09.09.2008. பெய்ஜிங்: 3 மனிதர்களுடன் கூடிய, விண்கலத்தை சீனா அனுப்புகிறது. 3வது முறையாக இதுபோன்று சீனா அனுப்புகிறது. இந்த மாதம் 25-30ம்தேதி கால கட்டத்தில் ஷென்சோ-7 என்ற அந்த விண்கலத்தை ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து சீனா ஏவுகிறது....

Read more

வவுனியாவில் உள்ள படைத் தலைமையகத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்காகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ராடர் இயக்குனர்களும் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலில் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்த இருவரும் உடனடியாகக் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிய வருகின்றது. படைத்தரப்புத் தகவல்களின்படி...

Read more
Page 1196 of 1266 1 1,195 1,196 1,197 1,266