இன்றைய செய்திகள்

Tamil News articles

01.09.2008. மாஸ்கோ: பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் எனும் வல்லரசின் சிதைவுக்குக் காரணமானவர் என ரஷ்யர் அல்லாதவராலும் விமர்சிக்கப்படும் கார்பசேவ், மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறார். ரஷ்யாவில் சுதந்திர ஜனநாயகக் கட்சி எனும் பெயரில்...

Read more

01.09.2008 இலங்கையில் சுமார் 30 வீதமான சிறுவர் சிறுமியர் குறைபோஷாக்கினால் அல்லலுறுவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக் காட்டியுள்ளது.  இடம்பெயர்ந்து வாழும் குழந்தைகளே பெருமளவில் குறைபோஷாக்கினால் பீடிக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் ஐந்து வயதுக்குக்...

Read more

2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்காக 177 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் அரசாங்கத்தின் முழு செலவினம் ஆயிரத்து 700 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வருமானம் 870 பில்லியன் என...

Read more

30.09.2008. சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரியும், அவர்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பையும், பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேரத்ல் நெருங்க நெருங்க...

Read more

30.09.2008. இலங்கையின் வடக்கே தரையிலும் கடற்பரப்பி்லும் விடுதலைப் புலிகளுடன் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகத் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட களமுனைகளில் திங்கள் கிழமை இடம்பெற்ற மோதல்களில் ஓர் அதிகாரி உட்பட 10 இராணுவத்தினரும்-...

Read more

30.09.2008. விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது மாத்திரம் இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் போதுமானதாக அமையாது என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கூறியுள்ளார். வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஆழமான அர்ப்பணிப்பு இல்லாமை மற்றும்...

Read more

30.09.2008. இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானதென்ற நாட்டின் இராணுவத் தளபதியின் கூற்று வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். மேலும், இக்கூற்றானது இனவாதத்தின் முதிர்ச்சி நிலையினை புடம்போட்டுக் காட்டுகின்றது'. இவ்வாறு, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி. சென்னன்,...

Read more

இராணுவ நடவடிக்கைகளின் மூலமே பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம, பிரித்தானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் மிலொச் பிரவுண் பிரவிடம் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more
Page 1181 of 1266 1 1,180 1,181 1,182 1,266