இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று இந்தியா தெளிவு படுத்தியுள்ள அதேவேளை, இலங்கை அரசு மோதல்களின் போது அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஆங்கில ஊடகமொன்றில் வெளியிட்டுள்ள செய்திக்...

Read more

இந்திய வெளியுறவு அமைச்சர் பிராணப் முகர்ஜி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா அரசு வழங்கிவரும் இராணுவ உதவிகள்...

Read more

சென்னை, அக்.25- சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட மனிதச்சங்கிலி குறித்து, தமிழ் இன மக்களின் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- அமைதி வழியில்... இலங்கை தமிழர்களை காக்கவும்...

Read more

தனது 3நாள் ஜப்பானிய சுற்றுப்பயணத்தை வியாழக்கிழமை முடித்துக் கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சீனத்தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்தார்.ஜப்பானில் அந்நாட்டுப் பிரதமர் தாரோ அஸவுடன் மன்மோகன் சிங் இருதரப்பு உறவுகள் குறித்து புதன்கிழமை விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.அஸவுடன் நிகழ்த்திய...

Read more

தமிழக முதல்வர் கருணாநிதியைக் கைதுசெய்து தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்கவேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் நபர்களைக் கைதுசெய்யாமல், வேண்டுமென்றே வைகோவையும்...

Read more

சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை  சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம், சிட்கோ சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் தலை உடைக்கப்பட்டு கீழ் பகுதியும் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டது. இதனை...

Read more

24.10.2008. இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை பாதுகாப்பு அமைச்சகம் இடைநிறுத்தியுள்ளது. நடைமுறை பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின்...

Read more

24.10.2008. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இடையில் பிளவு ஆழமடைந்துவருவதாகத் தெரிகிறது. புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள கருணா வழங்கிய ஒரு...

Read more
Page 1167 of 1266 1 1,166 1,167 1,168 1,266