10.11.2008. வங்காள விரிகுடா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட் கிழமை புதுடில்லிக்குச் செல்லவுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம் புதன்கிழமையும் இந்த மாநாடு புதுடில்லியில் நடைபெறவிருக்கிறது. வங்காள விரிகுடாவுக்குட்பட்ட இந்தியா,...
Read more







