லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
31.12.2008. இந்தியாவின் நேரு காந்தி, இலங்கையின் பண்டாரநாயக்கா, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பங்களை போன்று தெற்காசியாவின் பரம்பரை அரசியல் தன்மையை கொண்டதாக பங்களாதேஷின் அவாமி லீக்கட்சியின் தலைவியான ஷேக் ஹசீனாவின் குடும்பமும் உள்ளது. ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை சிறுபராயம் முதல்...
Read moreஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இ-மெயில் மூலம் பிரபாகரன் அளித்துள்ள பேட்டியை கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- கேள்வி:-உங்கள் பாதுகாப்புக்காக வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்திகள் நிலவுகின்றன. உங்கள் சகாக்களை விட்டு விட்டு செல்ல...
Read more30.12.20008. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கைதுசெய்து, கிளிநொச்சியில் விடுவிக்கப்படாத ஏனைய எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார். விடுதலைப் புலிகளின் தலைவர் கைதுசெய்யப்பட்டு,...
Read more29.12.2008. இராணுவத்திலிருந்து இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 11 ஆயிரம் பேர் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் மொத்தப் படை பலம் தொடர்பான உண்மையான தகவல்கள் சில காரணங்களினால் வெளியில் தெரிவிக்கப்படாத போதும்...
Read moreவடபோர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சில நாட்களிலேயே சிறிலங்கா படையைச் சேர்ந்த 500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள்...
Read moreபுலிகள் மீதான தேடுதல்நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இன்று காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸார், சென்னை தாம்பரத்தில், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்ஒருவரைக் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில், விடுதலைப் புலிகள் இயக்க...
Read moreஇலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்திருப்பது இந்தியாவை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக இலங்கை நாளிதழ் தெரிவித்துள்ளது. . மும்பை தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து இலங்கை அணிக்கு பாகிஸ்தான்...
Read more29.12.2008. காசா பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ் ரேல் நடத்தி வரும் கொடூர விமானத் தாக்குதல் இரண் டாவது நாளாக ஞாயிறன் றும் தொடர்ந்தது. பாலஸ்தீ னியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மிகக் கடுமையானதும் கொடுமை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.