இன்றைய செய்திகள்

Tamil News articles

கிழக்கு மாகாணத்தில் சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுவருகிறது. இதன் பொருட்டு 500 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் சுதந்திர வர்த்தக வலயத்தின் நிர்மாண...

Read more

மஹாராஜா ஒலி- ஒளிப்பரப்பு நிறுவனங்களின் கலையகங்கள் இன்று அதிகாலை கடுமையாக தாக்கப்பட்டுள்ளன : பன்னிப்பிட்டிய தெபானமவிலுள்ள மகாராஜா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் மற்றும் மகாராஜா ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியன அமைந்திருக்கும் கட்டிடத் தொகுதியினுள் இன்று அதிகாலை 2.10 மணியளவில் அத்துமீறி நுழைந்த...

Read more

05.01.2009. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ கோணத்தில் மட்டுமாக தீர்வுகாண முடியாது என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் வந்த பின்னர் இந்திய அரசு வெளியிடும் முதல் கருத்து இது....

Read more

04.01.2009. காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. பாது காப்புக் கவுன்சில் நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது. காசா மீது இஸ்ரேல் தரை வழித்தாக்குதலைத் தொடங்கி யுள்ளது. இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து...

Read more

04.01.2009. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணிவரும் இந்திய உயர்ஸ்தானிகர், இந்தியாவின் நலனுக்கு எதிராகச் செயற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு...

Read more

04.01.2008. கிளிநொச்சி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளபோதும், அதுவே, பிரிவினைவாத பிரச்சினைக்கு முடிவாக அமையாது என PLOT  தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். “இது மோதல்களின் இறுதியாக அமையாது என்பது நிச்சயம். எனினும், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு...

Read more

04.01.2009. பரந்தன், கிளிநொச்சி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி, பரந்தனுக்குத் தெற்காக ஆனையிறவை நோக்கி முன்னேறும் இலங்கை இராணுவத்தினரைப் புலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்று, கள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு இராணுவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில்...

Read more

03.01.2008. இலங்கையின் வடக்கே நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிப்பட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி...

Read more
Page 1132 of 1266 1 1,131 1,132 1,133 1,266