இன்றைய செய்திகள்

Tamil News articles

மைத்திரி எனும் பேரினவாதத்தின் இன்னொருமுகம்!

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அiமைச்சரைக் கைதுசெய்யுமாறு நீதி அமைச்சர் இட்ட உத்தரவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இதன்மூலம் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் இனவாதப் போக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எந்தவொரு விசாரணையுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்...

Read more
தீவிரமடைந்துள்ள தேசியக்கொடிப் பிரச்சனை – சர்வேஸ்வரனுகு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தார் கூரே!

கடந்த வாரம் வவுனியா மாவட்டத்திலமைந்துள்ள பரக்கும்பா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றாமை தொடர்பில் பலத்த விமர்சனங்களை வெளியிட்டு வரும் சிங்கள இனவாத அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து...

Read more
மாவீரர் தினம் – அழித்தவர்களே நடத்தும் அவமானகரமான களியாட்டம் : வியாசன்

மனிதத்தின் மீதான வன்முறையை நியாயம் எனப் போதித்தது. உலகிற்கு தமிழினத்தை வன்முறை மீது காதல்கொண்ட இனமாக அறிமுகப்படுத்திற்று. அக்கூட்டம் முள்ளிவாய்க்கால் வரை புலிகளை அழைத்து வந்து கொன்று போடும் அளவிற்கு விருட்சமாக வளர்ந்து இன்றும் எமது அவமானச் சின்னமாக...

Read more
பனை, தென்னைகளில் கள்ளுச் சீவ வரி, ஆனால் கித்துளுக்கு வரிவிலக்கு; தமிழ் மக்களின் தலையில் விழுந்த அடுத்த இடி!

அண்மையில், கித்துளைத் தவிர பனை, தென்னை மரங்களில் கள்ளுச் சீவத் தடை விதித்து சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தப் பிரச்சனையை எடுத்துரைத்தபோது, 'பனை, தென்னைகளில் கள்ளுச் சீவலாம்,...

Read more
கருவிலேயே சிதையும் ஈ.பி.ஆர்.எல்.எப் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு வாக்குக் கனவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய அரசியல் முன்முகமாகத் தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டு புலம்பெயர்ந்த ஆதரவைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதிய வாக்குப் பொறுக்கும் தந்திரமும் தோல்வியில் முடிவடையும் நிலையை அடைந்துள்ளது. இந்திய இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்திருந்த...

Read more
மக்களுக்காக  தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையிலிருந்து விடுபடவேண்டுமென்பதற்காக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர், அப்போராட்டத்தில் அங்கவீனமடைந்த மக்கள் மற்றும் போராளிகள் இன்று ஒரு வேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை புனரமைப்புச்...

Read more
ஒலுவிலிருந்து – பொத்துவில் வரையான நிலப்பரப்பை அபகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்!

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தினை இல்மனைற் கனியவள அகழ்விற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட குழுவொன்று நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஒலுவிலிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பானது கனியவளம் கூடிய பிரதேசமாகவும்...

Read more
காணாமலாக்கப்பட்ட உறவுகளை நினைத்து மரங்களை நாட்டுமாறு செஞ்சிலுவைச் சங்கம் அறிவுறுத்தல்!

மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலமை, சுதந்திரத்தன்மை, தொண்டுபுரிதல், ஒற்றுமை, பரந்த வியாபகம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கூறிக்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கடத்தி காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும்...

Read more
Page 111 of 1266 1 110 111 112 1,266