இன்றைய செய்திகள்

Tamil News articles

பருத்தித்துறையில் டிப்பர் வாகனத்தால் மோதி குடும்பஸ்தர் படுகொலை!

கடந்த வாரம் பருத்தித்துறையைச் சேர்ந்த முன்னாள் பேக்கரி உரிமையாளர் ஒருவர் டிப்பர் கனரக வாகனத்தினால் மோதிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த படுகொலைச் சம்பவமானது இன்னொருவரை படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டதாகவும், குறித்த நபர் அன்று வருகை தராத காரணத்தினால் குறித்த பேக்கரி...

Read more
யாழில் என்ன நடக்கிறது?

நேற்று யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னால் அமைந்திருக்கும் குமாரசாமி வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை அவ்வீதியால் வருகைதந்த முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் தள்ளி விழுத்தியதுடன், கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞர் 28 வயதுடையவர்...

Read more
மாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய வாக்குக் கட்சிகளும், இலங்கைப் பேரினவாத அரசும் ஏகாதிபத்திய நாடுகளும் புலம்பெயர் குழுக்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பதற்கும் நடந்துமுடிந்த மாவீரர் நிகழ்வு ஒரு குறியீடு.

Read more
முதன்முறையாக இந்தியாவைப் புரட்டிப் போட்டது மக்கள் சக்தி; பெப்சி, கொக்கக்கோலா விற்பனை மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளன!

இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த பெரு வர்த்தக நிறுவனங்களான பெப்சி மற்றும் கொக்கக்கோலா குளிர்பானங்கள் மக்களின் பலத்த எதிர்ப்பினால் விற்பiனைச் சரிவைச் சந்தித்துள்ளன. இதற்கான எதிர்ப்பு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடைவிதிக்கவேண்டுமெனப் போராடிய பீட்டா அமைப்புக்கெதிராக தமிழக...

Read more
பாடசாலைகளில் கைரேகை அடையாளம் வேண்டாம், யாழ். ஆசிரியர்கள் கோரிக்கை!

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்குள் வருகைதரவேண்டுமென்பதற்காக பாடசாலைகளில் கைரேகை அடையாள முறை புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்காரணமாக தனியார் வகுப்புக்களைக் நடத்தும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், தற்போதைய காலத்தில் பாடசாலைக் கல்வியைவிட தனியார் கல்வியிலேயே மாணவர்கள் பெரிதும் தங்கியுள்ளனர். பாடசாலைகளில்...

Read more
உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஐ-பாட்களில் முறைகேடு – மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் சாவகச்சேரி நகரசபைக்கு மாத்திரமே தேர்தல் நடைபெறவுள்ளது. எல்லைநிர்ணயப் பிரச்சனை மற்றும் சட்ட ரீதியான தடைகளால் ஏனைய பிரதேசங்களுக்கு தேர்தல் நடைபெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள 336...

Read more
உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஐ-பாட்களில் முறைகேடு – மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்!

2018ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஒரு இலட்சத்து தொண்ணூற்றையாயிரத்து நூற்றி நாற்பத்தெட்டு ஐ-பாட்களை கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக நிதியமைச்சர் மங்களசமரவீர வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்திருந்தார். இதனையடுத்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது, அமைச்சரவையில்...

Read more
தீர்வு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம், கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் முறையிடப்போகிறாராம் சம்பந்தன்!

இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம், கிடைக்காவிட்டால் நாம் சர்வதேசத்திடம் முறையிடுவோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களுக்குத் தெளிவூட்டும் கூட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் திருகோணமலையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின்...

Read more
Page 110 of 1266 1 109 110 111 1,266