06.03.2009. "விடுதலைப்புலிகளைப் படையினர் 45 கிலோமீற்றர் பகுதிக்குள் முடக்கி வைத்துள்ளனர். புதுக்குடியிருப்புச் சந்தியையும் படையினர் கைப்பற்றி விட்டனர்" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இன்று காலை தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read more







