இன்றைய செய்திகள்

Tamil News articles

06.03.2009. "விடுதலைப்புலிகளைப் படையினர் 45 கிலோமீற்றர் பகுதிக்குள் முடக்கி வைத்துள்ளனர். புதுக்குடியிருப்புச் சந்தியையும் படையினர் கைப்பற்றி விட்டனர்" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இன்று காலை தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

06.03.2009 கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்புக் காவல்துறையினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுக் கல்கிசை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில்...

Read more

05.03.2009. பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப் பணயக் கைதிகளாக வைத்து, வடக்கில் மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை நிறுத்த...

Read more

05.03.2009. சுடானின் அதிபர் ஒமார் அல் பஷீர் மீது பிடி ஆணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. தார்பூரில் பொதுமக்கள் மீது அவரது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று தி...

Read more

05.03.2009. கிழக்கு பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவியொருவரின் மரணம் தொடர்பாக அப் பல்கலைக்கழக மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதால் அம்மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி...

Read more

பங்களாதேஷின் துணை இராணுவக் குழுவான ரைபல்ஸ் இன்று வியாழக்கிழமையும் புரட்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளின் வீதிகளிலிறங்கி ரைபல்ஸ் துருப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பங்களாதேஷ் பொலிஸார் கூறுகின்றனர். சம்பள உயர்வுக் கோரிக்கை உட்பட பல்வேறு...

Read more

04.03.2009. இலங்கையின் வடகிழக்கில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச படையினரால் சூழப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ஒரு மானுடப் பேரவலமே கட்டவிழ்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது. சிக்குண்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து பெருமளவில் வெளியேற அனுமதிக்குமாறு...

Read more

04.03.2009. வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீதான தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விடுதலைப்புலிகள் 63 இலட்சம் ரூபா வழங்கியுள்ளது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் அநுராதபுரம்...

Read more
Page 1106 of 1266 1 1,105 1,106 1,107 1,266