இன்றைய செய்திகள்

Tamil News articles

09.04.2009. எமது இராணுவத்தினர் பொதுமக்களுக்குத் தீங்குவிளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உரிமை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்டுக்கு இல்லையென சுற்றாடல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க கூறினார். கடந்த காலங்களில் விரும்பத்தகாத போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்த...

Read more

உணவு உதவிப் பொருட்களடங்கிய கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 20 மாலுமிகளுடன் சேர்த்து சோமலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த வாரத்தில் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிந்தியது இதுவாகும். சோமாலிய கடற்கரைக்கு அப்பால் சுமார்...

Read more

08.04.2009. இலங்கையின் பாதுகாப்பு நிலைவரத்தை கருத்திற்கொண்டு அபிவிருத்திக்கான நிதி உதவியை வழங்குவதில்லையென நெதர்லாந்து தீர்மானித்துள்ளது. 1970 களில் இருந்து இலங்கைக்கு நெதர்லாந்து வருடாந்தம் 3040 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருவதாக வன்செயலினால் இலங்கையில் பணிபுரிவது மிகக்...

Read more

08.04.2009. "புலிகளை சவப்பெட்டிக்குள் போட்டு இறுதி ஆணி அடிக்கும் வேலை இடம்பெறுகிறது. புதுவருடம் பிறந்து குயில் கூவும் வேளையில் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த செய்தி வெளி வரும். ஆனாலும் இறுதிக் கட்டத்திலுள்ள புலிகள் பாரிய அழிவுகளை ஏற்படுத்த...

Read more

"நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு செல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு பின்னர் தேவையாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடியும். அரசாங்கம் எந்த தேர்தலிலும் வெற்றிபெறுவதற்கு தயார் நிலையிலேயே...

Read more

தமிழினம் முற்றிலுமாக அழிந்துவிடும்: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுங்கள்-மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு கருணாநிதி தந்தி : இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழினம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும் முதல்-அமைச்சர்...

Read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று ஐ. ம. சு. முன்னணி அர சாங்கம் வெற்றி நடை போடுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ என்ற நாமம் இன்றும் உலகம் முழுவதும் பரவிவிட்டது. உலகின் முன்னணி பத்திரிகைகள் எல்லாம் அவரை பாராட்டுகின்றன....

Read more

பேரினவாத அரசு தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த அனைத்துலக சமூகமும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் எழுச்சிபூர்வமாக நடைபெற்று வருகின்றன. தீர்வு கிடைக்கும் வரை...

Read more
Page 1091 of 1266 1 1,090 1,091 1,092 1,266