லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு...
Read moreபாகிஸ்தானில் தற்போது பயங்கரவாதம் பெருகி வருவதற்கு ஒருவகையில் அமெரிக்காவும் காரணம் என அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக சோவியத் யூனியன் செயல்பட்ட போது அவர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்து முனைப்புடன்...
Read moreமோதல்களின் நடுவே சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பாதுகாக்குமாறும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் அழுத்தங்கள் காரணமாகவே இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர்...
Read moreஇலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இன்னமும் பல பொதுமக்கள் அகப்பட்டிருக்கும் வடபகுதியில், உடனடி போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை ஜானாதிபதியை சந்தித்த இந்திய தூதுவர்கள் இருவரும் கோரியிருக்கின்றனர். இந்த சந்திப்புக்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை...
Read moreவிடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை என்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தான் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் அல்ல என்றும்,...
Read moreதமிழ் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் போரை நிறுத்தி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யுத்த பிரதேசத்தில் அழிவு, மறுபக்கத்தில்...
Read moreவினாயகமூர்த்தி முரளீதரன்(கருணா) சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்ப்ட்டுள்ளார். இலங்கையில் ஆளும் சிறீ லங்கா சுதந்திரக்கட்சியில் கருணா தனது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகியதன் சற்றுப் பின்னராக இணைந்து கொண்டார். கருணாவின்...
Read moreகேள்வி : பிரபாகரனுக்கு ஏதாவது நேரிட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றீர்கள். இன்னும் அந்தக் கருத்தில் நிலையாக இருக்கிறீர்களா? வைகோ : எப்போதுமே நான் சொன்னதிலிருந்து பின் வாங்கியதில்லை. முழுமையாக உணர்ந்த பிறகே நான் எதையும் பேசுவேன்....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.